வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். இங்கே அவை தரப்படுகின்றன.
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் எழுத்தின் அளவை, குறைக்க, பெரிதாக்க...
முதலில் எந்த டெக்ஸ்ட்டின் அளவைக் குறைக்க முடியுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் கண்ட்ரோல் +ஸ்குயர் பிராக்கட் அடையாளத்திற்கான கீகளை (Ctrl+] / Ctrl+[) அழுத்தவும். முதலில் தரப்பட்டுள்ளது, எழுத்தின் அளவை அதிகரிக்கும்; அடுத்தது குறைக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ப்ளாஷ் ட்ரைவ் (Flash Drive)
ப்ளாஷ் ட்ரைவினை எப்போதும் கம்ப்யூட்டரில் செருகி வைத்துப் பயன்படுத்துவ தனால் எதுவும் கெடுதல் ஏற்படாது. இருப்பினும், பயன்படுத்தாத போது அதனை இணைக்காமல் எடுத்து வைப்பதே நல்லது. ஏனென்றால், திடீரென அதற்கான மின் சக்தி அதிகம் செலுத்தப்படும் வகையில் சர்ஜ் ஏற்பட்டால், மொத்தமாக அது கெட்டுப் போகும் வாய்ப்பு ஏற்படும். எனவே, முறையாக அதனை நீக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது.
Labels:
கணணி மையம் (Flash Drive)
தெரிந்து கொள்ளுங்கள்
மதர்போர்ட் (Motherboard):
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.
டயலாக் பாக்ஸ்:
விண்டோஸ் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றை செட் செய்திட முயற்சிக்கையில் என்ன என்ன வசதிகள் எங்கு உள்ளன என்று காட்டி நம்முடைய விருப்பத்தினைப் பெற்று செட் செய்திட அமைக்கும் விண்டோ.
புக்மார்க் (Bookmark):
நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் அல்லவா; அது போலத்தான் இதுவும்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.
டயலாக் பாக்ஸ்:
விண்டோஸ் பயன்பாட்டில் ஏதேனும் ஒன்றை செட் செய்திட முயற்சிக்கையில் என்ன என்ன வசதிகள் எங்கு உள்ளன என்று காட்டி நம்முடைய விருப்பத்தினைப் பெற்று செட் செய்திட அமைக்கும் விண்டோ.
புக்மார்க் (Bookmark):
நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் அல்லவா; அது போலத்தான் இதுவும்.
Labels:
கணணி மையம் (News and Views)
ஆறாயிரம் தமிழ் யுவதிகள் கட்டாய சேர்ப்பு
அடேல் பாலசிங்கம் மீது போர்க் குற்ற விசாரணை?
மறைந்த புலி ஆலோசகரின் மனைவி மீது புகார்
ஆறாயிரம் இளம் தமிழ் யுவதிகள் மற்றும் பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மறைந்த புலி ஆலோசகரின் மனைவி மீது புகார்
ஆறாயிரம் இளம் தமிழ் யுவதிகள் மற்றும் பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Labels:
புலிகள் இயக்கம் (LTTE)
யாழில் 1980 களில் நூறு மில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட நிதி நிறுவனம் மீது 30 வருடங்களின் பின் சட்ட நடவடிக்கை?
'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்?
பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!
பலநூறு உழைப்பாளிகள் வர்க்க மக்களின் சேமிப்பு
பெண் பிள்ளைகளின் பெயரிலிட்ட வைப்புத் தொகை
ஓய்வூதியக்காரர்கள் நம்பிக்கையுடன் முதலிட்ட பணம்
இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு உழைப்பாளிகள் வர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏமாற்றிய சப்ரா என்றழைக்கப்படும் நிதி நிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டுவரை தமது பணத்தை வைப்பிலிட்ட மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!
பலநூறு உழைப்பாளிகள் வர்க்க மக்களின் சேமிப்பு
பெண் பிள்ளைகளின் பெயரிலிட்ட வைப்புத் தொகை
ஓய்வூதியக்காரர்கள் நம்பிக்கையுடன் முதலிட்ட பணம்
இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு உழைப்பாளிகள் வர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏமாற்றிய சப்ரா என்றழைக்கப்படும் நிதி நிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டுவரை தமது பணத்தை வைப்பிலிட்ட மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
Labels:
இலங்கை
இப்படியும் ஒரு சர்வதேச பாடசாலை!
நன்றாகப் படித்தால் நன்றாக உழைக்கலாம்! அதாவது அதிகமாகச் சம்பாதிக்கலாம். மருத்துவர், சட்டத்தரணி, எந்திரி படிப்பு படித்துவிட்டால் சுளை சுளையாய் பணம்தான். இன்னும் சிலர் ‘கோழி மேய்ச்சாலும் கோறணமேந்தில் மேய்க்கோணும்’ என்றும் சொல்வார். அது பழங்கதை! இப்போதெல்லாம் தொழில் ரீதியான கல்விக்கே முக்கியத் துவம்! தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் என விரித்துக்கொண்டே போகலாம்.
Labels:
இலங்கை
மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள்
Labels:
கணணி மையம் (Laptop)
சனி, 29 செப்டம்பர், 2012
கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்
சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.
Labels:
சினிமா
நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி படப்பிடிப்பு
பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Labels:
சினிமா
வெட்கத்தை ஓரம் கட்டு...!
காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.
சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.
Labels:
பாலியல்
இந்தியாவிற்கு LTTE தொடர்ந்தும் அச்சுறுத்தல்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு
அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை,
இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை
புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக
அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.
அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை,
இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை
புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக
அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.
Labels:
புலிகள் இயக்கம் (LTTE)
புலிகளின் சட்டமா அதிபரின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்த போது
புலிகளின் சட்டமா அதிபர் எனக் கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த லங்கேஸ்வரன் கைலாசபதியின் மனைவியான லதாமுனி பாலசிங்கம் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடக வெளிநாடு செல்ல முயற்சித்த போது, அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என திவயின குறிப்பிட்டுள்ளது.
Labels:
புலிகள் இயக்கம் (LTTE)
பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு பதில்
ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணம்!
பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப். EELAM NATIONAL DEMOCRETIC LIBERATION FRONT(E.N.D.L.F.), பதில்.
05-09-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள, “சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் எங்களது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் பற்றித் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இவர் இப்படித் தன்னுடைய கற்பனையை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வியாழன், 27 செப்டம்பர், 2012
MS-Word Officeஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவாக்க
Adobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF(Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது.
இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.
இக்கோப்பு வடிவத்தில் எளிதில் மாற்றங்களை மற்றவர்கள் ஏற்படுத்த முடியாது என்பதே பலரும் இதை பயன்படுத்துவதற்கு காரணமாகும்.
வேர்டில் எப்2 கீ....
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்?
டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள்.
டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
Bit Defender: இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு
இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும்.
அதுவும் இணைய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
அதுவும் இணைய பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சாதாரண ஆண்டிவைரஸ் பேக்குகள் கணணியிலுள்ள வைரஸ், மால்வேர்களை இவைகளை மட்டுமே சாப்பிடும்.
Labels:
கணணி மையம் (Security)
உங்களது புகைப்படத்துடன் கூடிய அழகான தீமை உருவாக்க
கூகுள் குரோம் உலாவியை அனைவரும் பயன்படுத்துவதற்கு அதன் எளிமை, வேகம், வசதிகள் தான் காரணம்.
கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.
கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.
Labels:
கணணி மையம் (Google)
PDF பைல்களில் சுலபமாக Water mark போட
நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
Labels:
கணணி மையம் (PDF)
Slideshow வீடியோக்களை உருவாக்க!
பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதன் அடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
Labels:
கணணி மையம் (Images),
பேஸ்புக் (Facebook)
முகம்மது நபி பற்றி மேலும் இரு படங்கள்!
தற்போது உலகில் பல பகுதிகளிலும், முகம்மது நபி பற்றிய அமெரிக்க திரைப்படம் ஒன்று இஸ்லாமிய மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், முகம்மது நபி பற்றிய மேலும் இரு திரைப்படங்கள் அமெரிக்காவில் தயாராக உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
வைகோவின் பிரபாகரன் பாசம்?
மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயாவை கொழும்பில் சந்திக்க முடிந்தது. நீண்டகாலத்திற்குப்பின்னர் சந்தத்ததால் நீண்ட நேரம் போசவேண்டியிருந்தது. பேசிக்கொண்டிருந்தோம். அவரும் நானும் உரையாடிக்கொண்டிருந்தபோது, வைகோ மத்தியப் பிரதேசத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தார்.
Labels:
பிரபாகரன்
புத்த பகவானுடன் படுக்கும் முழு நிர்வாணப் பெண்ணால் சர்ச்சை
புத்த பகவானுடன் முழு நிர்வாண அழகு படுத்திருக்கின்றார் என்று காட்டுகின்ற புகைப்படங்களை நியூலுக் சஞ்சிகை பிரசுரித்து உள்ளது.
இலங்கையில் வாழ்கின்ற பௌத்த சமயிகள் உட்பட உலகம் தழுவிய பௌத்தர்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டித்து உள்ளனர். அத்துடன் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆகியவற்றையும் முடுக்கி விட்டு உள்ளார்கள்.
இலங்கையில் வாழ்கின்ற பௌத்த சமயிகள் உட்பட உலகம் தழுவிய பௌத்தர்கள் அனைவரும் இதை வன்மையாக கண்டித்து உள்ளனர். அத்துடன் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆகியவற்றையும் முடுக்கி விட்டு உள்ளார்கள்.
Labels:
உலகப்பார்வை
பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்
1.அடோப் (ADOBE):
இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
Labels:
கணணி மையம் (News and Views)
புதன், 26 செப்டம்பர், 2012
வடக்கு மக்களின் பணத்தைப் பகல் கொள்ளை அடிக்க லங்காசிறி புதிய திட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு செய்திச் சேவையைச் சேர்ந்தவர்கள் என்று சுயம் காட்டிக் கொள்கின்ற லங்காசிறியினர் போருக்குப் பின்னர் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற இலங்கையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்துகின்றமைக்கும், வடக்கு மக்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கின்றமைக்கும் திட்டமிட்டு பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்து உள்ளன.
Jumpshare: கோப்புக்களை இலகுவாக பரிமாற்றம் செய்வதற்கு
கணனியில் காணப்படும் கோப்புக்களை ஒன்லைன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியினை மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் உட்பட வேறு சில இணையத்தளங்களும் தருகின்றன.
எனினும் மின்னஞ்சல்களினூடு சிறிய அளவுடைய கோப்புக்களை மட்டுமே பகிர முடிவதுடன் .exe கோப்புக்களை பகிர முடியாது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
எனினும் மின்னஞ்சல்களினூடு சிறிய அளவுடைய கோப்புக்களை மட்டுமே பகிர முடிவதுடன் .exe கோப்புக்களை பகிர முடியாது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Files)
பாக். அமைச்சர் ஹீனாவுடன் பெனாசிர் மகன் தொடர்பு..
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும், அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் என்று வங்கதேச பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ஹீனா யார் யாருக்கு போன் செய்தார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
Labels:
உலகப்பார்வை
ஏரிக்கரைச் சிறைச்சாலை
இலங்கையில் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என்றவுடன், எவருக்கும் நினைவுக்கு வருவது கொழும்பு கோட்டையில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள லேக்ஹவுஸ் கட்டிடம்தான். இலங்கையில் போர்த்துக்கீஸரின் வருகைக்குப்பின்னர் பல பிரதேசங்களில் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்றும் அவை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கற்பிட்டி, திருகோணமலையில் மட்டுமன்றி நீர்கொழும்பிலும் அவற்றை எம்மால் பார்க்கமுடியும்.
Labels:
சொல்ல மறந்த கதை
பாலியல் துளிகள்
நைட்ல விடுற 'மூச்சு' மூளைக்கு நன்மை செய்யும்!
தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
Labels:
பாலியல்
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
அரசியல் கைதிகளின் நாக்கை புலிகள் அறுத்து எறிந்த கொடூரம் அம்பலம்!
உண்மைகள் எப்போதும் உறங்கிக் கொண்டு இருக்க மாட்டா. என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். உண்மைகளை மூடி மறைக்க முயல்கின்றமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றமை போலதான் இருக்கும்.
இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.
இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.
Labels:
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
குதிரைக் குட்டியை பிரசவித்த பெண் (காணொளி, படங்கள் இணைப்பு)
பெண்கள் பொதுவாக மனிதக் குழந்தைகளையே பிரசவிப்பார்கள்.
ஆனால் மனிதக் குழந்தைகள் என்று சொல்ல முடியாத ஜீவராசிகள் மனிதப் பெண்களில் சிலரால் உண்மையிலேயே பிரசவிக்கப்பட்டுத்தான் உள்ளன.
மனிதப் பெண் ஒருவர் குதிரையை பிரசவித்து உள்ளார் என்பது நம்ப முடியாத உண்மைதான். நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இது நடந்து உள்ளது.
ஆனால் மனிதக் குழந்தைகள் என்று சொல்ல முடியாத ஜீவராசிகள் மனிதப் பெண்களில் சிலரால் உண்மையிலேயே பிரசவிக்கப்பட்டுத்தான் உள்ளன.
மனிதப் பெண் ஒருவர் குதிரையை பிரசவித்து உள்ளார் என்பது நம்ப முடியாத உண்மைதான். நைஜீரியாவில் கடந்த வாரங்களில் இது நடந்து உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களும் டவுன்லோட் செய்ய
இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம்வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத்தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், ‘அர்த்தமுள்ள இந்து மத’ மாகத் தந்துள்ளார்
கவிஞர் கண்ணதாசன்.
Labels:
ஆன்மீகம்
உடலுறவு கொள்ளும் முறைகள் புத்தக வடிவில் (வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+)
உடலுறவு கொள்ளும் முறைகள் மற்றும் எந்த முறையில் உடலுறவில் ஈடுபட்டால் அதிக இன்பம் கிடைக்கும். அத்தனை முறைகளையும் மிகவும் அருமையான விளக்கத்துடன் புத்தக வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது .இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் ...
Labels:
பாலியல்
திங்கள், 24 செப்டம்பர், 2012
உலக முஸ்லிம்களை உசுப்பிவிட்டுள்ள ஒரு திரைப்படம் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரளும் முஸ்லிம்கள்
படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
கடாஃபியின் காமலீலைகள்
லிபிய அதிபர் கடாஃபி , மக்கள் புரட்சி காரணமாக சென்ற வருடம் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். பின்னர் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்குண்டு பரிதாபமாக இறந்தார் என்ற விடையத்தைப் பலரும் அறிவோம். இரும்புக்கரம் கொண்டு லிபியாவை கடாஃபி ஆட்சிசெய்தார் என்று அமெரிக்கா சொல்லிவந்தாலும், இறுதி நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு கடாஃபி தொடர்பாக ஒரு பரிதாபத்தையும் தோற்றுவித்தது. என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டுத் தலைவரை இப்படியா கொல்வது என்று பலராலும் கடாஃபி பரிதாபமாகப் பார்க்கப்பட்டார். ஆனால் அவர் பின்னால் மறைந்திருக்கும் பல விடையங்களை பிரெஞ்சு பத்திரிகை நிரூபர் அனிக் கோஜீன் (Annick Cojean) முதல் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார்.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
அதிசயம் ஆனால் உண்மை... (காணொளி இணைப்பு)
இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது கைகளால் எதனையோ இறுக்கப் பிடித்துவிட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும்போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடியோவைப் பாருங்கள் விடயம் புரியும் !
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது: பின் கதவால் தப்பியோடிய அதிகாரிகள் !
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படும், மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் கொதித்துப்போயுள்ளனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டதோடு, மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றனர். இதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். இதனை அடுத்து இன்று திங்கட்கிழமை காலையும் ஒரு பாரிய போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான கவர்னர் அலவி மெளலானா தலையில் இக்கண்டனப் போராட்டம் அமைதியாக இடம்பெற்றது.
மம்முட்டியின் மனசு
சமீபத்தில் சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்காக 35 லட்சத்திற்கு மருந்து வாங்க சென்ற போது கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ நிறுவன நிர்வாகி முதலாளிக்கு தொலைபேசியில் சொல்ல ,எதற்காக மருந்து வாங்கப்படுகிறது என்று விசாரித்து இருக்கிறார். சிவகாசியில் காயம் அடைந்தவர்களுக்கு என்று சொன்னதும், “அவர்களிடம் பணம் எதுவும் வாங்க வேண்டாம். மருந்து கொடுத்துவிடுங்கள் அதை என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் மருந்து கம்பெனி முதலாளி. அந்த மருத்துவ நிறுவன அதிபர் நடிகர் மம்முட்டி. இதுவே தமிழ்த்திரைப்பட நடிகர்களாக இருந்தால் பிரஸ்மீட் வைத்து தங்கள் கருணை உள்ளத்தை வெளிச்சம் போட்டிருப்பார்கள். ஆனால் மம்முட்டி இதை வெளியிடவில்லை. மம் முட்டியின் பெரிய மனதை பாராட்டலாம்.
Labels:
சினிமா,
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
நீங்கள் பப்பாளி பழத்தை வெறுக்கின்றீர்களா !!
நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
Labels:
பலதும் பத்தும்
இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா
இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார். ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தினார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பதும் உடன் ரஞ்சிதா தங்க அனுமதி உண்டா என்றும் உறுதியாக தெரிய வில்லை.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
நித்யானந்தா
“தனது மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட கணவன்” –(முழு வீடியோ)
கள்ளக்காதலுடன் தனது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை ஜீ தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி அவ ர்கள் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண் மை என்ற நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தி, நீதி கேட் கும் அப்பாவி கணவன்.
Labels:
காணொளிகள் (Videos)
வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!
Labels:
மருத்துவம்
முஸ்லீம்களை இழிவுப்படுத்திய இயக்குனரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்: பாக். அமைச்சர்
முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு தரப்போவதாக பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் குலாம்அகமது அறிவித்துள்ளார்.
முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் 'இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.
முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் 'இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
வாத்தை கற்பழித்த துருக்கியர்
வாத்து ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் 50 வயது நபர் ஒருவர் துருக்கியில் பொலிஸாரால் மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
இவரது மனைவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கைது இடம்பெற்று உள்ளது.
இவரது மனைவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கைது இடம்பெற்று உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
"Innocence of Muslim" பின்னணி என்ன?
அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
சனி, 22 செப்டம்பர், 2012
Background Remover மென்பொருள்
கமெராவின் உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன.இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும் மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Softwares)
வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ள 85,000 சிறிலங்கா இராணுவத்தினர்
சிறிலங்கா இராணுவப் பிரிவு ஒன்றில் 6000 தொடக்கம் 7000 வரையான இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இதன்படி குறைந்தது 85,000-86,000 இராணுவத்தினர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளனர் என மதிப்பிட முடியும். இதில் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிரடிப் படை மற்றும் கடற்படை, விமானப்படை உள்ளடக்கப்படவில்லை.
Labels:
இலங்கை
Pakistan minister offers bounty on film-maker
Railways Minister Ghulam Ahmed Bilour offers a $100,000 bounty for the death of the maker of anti-Islam video.
As protests continue in Pakistan, a government minister has offered a $100,000 bounty for the death of the maker of the anti-Islam film produced in the US that has sparked violent protests across the Muslim world.
As protests continue in Pakistan, a government minister has offered a $100,000 bounty for the death of the maker of the anti-Islam film produced in the US that has sparked violent protests across the Muslim world.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்,
பேஸ்புக் (Facebook)
முஹம்மது நபியை நிர்வாணமாக காண்பித்து கார்டூன் (படங்கள் இணைப்பு)
முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ் வார இதழ் ஒன்று இறைத் தூதர் பற்றி மோசமான கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘கார்லி ஹெப்டோ’ என்ற வாராந்த கேலிப் பத்திரிகையே முஹம்மத் நபியை அவமதிக்கும் கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
வைரஸ் தாக்கிய பென்டிரைவை சரி செய்ய
தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
கைபேசியில் FacebookCamera புதிய மென்பொருள்
பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் Facebook Camera என்ற மென்பொருளை வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிறது .அதை அறியாதவர்கள் கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்து app தரவிறக்கி கொள்ளவும் . இதன் மூலம் கைபேசியில் உள்ள புகைப்படங்களை நேரடியாக பகிரலாம்.ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான புகைப்படங்களை உங்கள் கைபேசியில் இருந்து பகிரலாம்.
Labels:
பேஸ்புக் (Facebook)
வடகறி பாடல்! (காணொளி இணைப்பு)
திருச்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட டி. ராஜேந்தர் பாடிய வடகறி பாடல்.......
“இட்லிக்கு வைக்க இல்ல வடகறி… இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி” என்று தானே சொந்தமாக மியூசிக் போட்டு அவர் பாடிய பாடல் காணொளி.........
“இட்லிக்கு வைக்க இல்ல வடகறி… இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி” என்று தானே சொந்தமாக மியூசிக் போட்டு அவர் பாடிய பாடல் காணொளி.........
Labels:
காணொளிகள் (Videos)
இரத்தம் வருவதை சுலபமாக நிறுத்த............
உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.
Labels:
மருத்துவம்
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
ஆச்சரியமான விபத்து - (காணொளி இணைப்பு)
சைனாவில் ஒரு நடு வீதியில் எச்சரிக்கை மின் விளக்கை அவதானிக்காமல் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு வாகனத்துடன் மோதும் காட்சி வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது. மோட்டார் வண்டி வாகனத்துடன் மோதுண்ட போதும் ஆச்சரியமாகவும் அசத்தலாகவும் தன்னைச் சுதாகரித்துக்கொண்ட மோட்டார் வண்டி ஓட்டுனர் பாய்ந்து சுழன்று கீழே குதிக்கும் காட்சி திரைப்படங்களில் வரும் காட்சிபோல் இருக்கின்றது.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
வியாழன், 20 செப்டம்பர், 2012
இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பாத புலம்பெயர் தமிழர்கள்
இலங்கைப் பிரச்சினை என்கிற தலைப்பில் துக்ளக் பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று வெளிவந்து உள்ளது.
“ இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்து விட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஸ்...பேச்சுக்கள், அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஸ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள், திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம், அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம், மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
“ இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்து விட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஸ்...பேச்சுக்கள், அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஸ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள், திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம், அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம், மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
Labels:
தமிழர்கள்
மக்கள் பணத்தை சூறையாடிய தமிழீழ நிதி அமைச்சு -மாடு வங்கி மாட்டிய மணியக்கா அம்பிகா (காணொளி - video இணைப்பு)
மக்களின் சுதந்திர விடியலை முன்னிலை படுத்தி அவர்களின் வாழ்வியல் சுமைகளை நீக்கவும் சுதந்திர சுவாசகாற்றை அந்த தாய்மண்ணில் சுவாசிக்க உருவாக்கம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கை செத்து சீரழிக்க பட்டு மக்கள் மத்தியில் சென்று அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பல ஆயிரக்கான பணத்தினை கையாடல் செய்துள்ளது நிதி அமைச்சு மற்றும் அவரின் சகாக்கள் .
நம்ப முடியாதா பல திடுக்கிடும் உண்மைகள் .
கேளுங்க கேளுங்க மக்களே ..
நம்ப முடியாதா பல திடுக்கிடும் உண்மைகள் .
கேளுங்க கேளுங்க மக்களே ..
Labels:
நாடுகடந்த தமிழீழ அரசு
தமிழீழ கூத்தாடி அமைச்சர்களே -நப்பாசைகளை விட்டு வேலையை பாருங்கள் -TGTEதுணை பிரதமர் நெத்தியடி !
தமது பொன்னான வாக்குக்களை எனக்குப் போட்டு எனைத் தேர்ந்தெடுத்த என் உயிரிலும் மேலான உறவுகளுக்கும், எனது கட்டுரைகளைத் தவறாமல் படித்து தேவையான வேளைகளில் எம் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய உங்களுக்கும் எனது நிலையை, நாடு கடந்த தமிழீழ அரசின் இன்றையநிலமையை எடுத்துரைக்க வேண்டியது பொறுப்பான பல பதவிகளை வகித்த எனது கடமையல்லவா.
Labels:
தமிழர்கள்,
நாடுகடந்த தமிழீழ அரசு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







































.jpg)






