அதன் பின்னர் ஹெலிகொப்டர் திடீரென மேலெழுந்து பறந்துள்ளது. ஹெலிகொப்டர் இலங்கை விமானப்படையினரின் ஹெலி கொப்டரை ஒத்திருந்ததாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர். பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் விமானப் படையினருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆயினும் தங்கள் விமானம் எதுவும் அந்த பிரதேசத்தில் பறப்பில் ஈடுபடவில்லை என்று விமானப்படையினர் மறுத்துள்ளனர். அதன் காரணமாக கரந்தெனிய பிரதேசத்தில் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதுடன் விமானப்படையும் மர்ம விமான விவகாரத்தில் அச்சத்தில் உறைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக