வெள்ளி, 10 டிசம்பர், 2010
திருடனை கல்லால் எறிந்து படுகொலை செய்த மக்கள்
ஹெயிட்டியின் போர்ட் அயு பிரின்ஸ் நகரிலுள்ள வீடொன்றில் களவாடச் சென்ற திருடன் ஒருவனை கையுங்களவுமாக பிடித்த பிரதேசவாசிகள், அவனை கல்லால் எறிந்து படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்த திருடனின் உடலை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக