இதன் மூலமாக அவர் பெரும் பணம் சம்பாதித்தார். இந்த பணத்தில் அவர் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கி குவித்தார். சன்பரி என்ற இடத்திலும் 2006-ம் ஆண்டு அவர் நிலம் வாங்கினார்.
இவர் 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி இந்திய அரசு ஆஸ்திரேலியாவை கேட்டுக் கொண்டது. இதன்படி அவரது சன்பரி நிலம் பறிமுதல் செய்யப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக