கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப் பட்ட இவர்கள் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
மெக்சிக்கோவின் சியோ கிரேண்ட் நதியின் ஊடாக இவர்கள் அமெரிக்கா செல்ல முற்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைகளின்போது, தமக்கு மெக்சிக்கோவின் சில சுற்றுலா வழிகாட்டல்கள் உதவிசெய்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை 4 முதல் 6 வாரங்களுக்கு சிறையில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
கைதானவர்கள் ரூபன் சிவகிநாதன், ரிச்சார்ட் பத்திநாதர் மற்றும் ரமேஸ் மகேஸ்வரன் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக