சனி, 20 நவம்பர், 2010

இலங்கைத்தமிழருக்கு பிரான்ஸில் சிறையும் அபராதமும்

போலி விஸாவில் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய முயன்ற வவுனியாவைச் சேர்ந்த சின்னையா தேவலிங்கம் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரு வருடகால கடூழிய சிறைத்தண்ட னையும் 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் குற்றத்தை ஒப்புக் கொண்டமையையடுத்து இந்தக் குறைந்த பட்சத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2008 ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்நாட்டுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல