சனி, 20 நவம்பர், 2010

இரட்டைச் சகோதரிகள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் - தற்கொலை முயற்சி?

அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலிய இரட்டைச் சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ளும் முகமாக ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்வர் நகரிலுள்ள செறி கிறீக் பூங்காவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இரட்டையர்களில் ஒருவர் உயிழந்ததுடன் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.

உயிர்பிழைத்த இரட்டையர் (29 வயது), தாம் தற்கொலை செய்யும் முகமாகவே ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறினார்.

ஆனால், இந்த தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தெரியவில்லையென பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல