இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக, ஒஸ்லோ சென்றுள்ள சில இலங்கை ஊடகவியலாளர்களிடம், கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சொல்ஹெய்ம் கூறியதாவது: