செவ்வாய், 29 ஜூன், 2010

Doctor V. Arudkumar ரின் பேட்டி

Part 1

Part 2

இத்தாலி சர்வாதிகாரி முசோலினியின் டைரி

இத்தாலி நாட்டை சேர்ந்த சர் வாதிகாரி பெனிடோ முசோலினி (Benito Mussolini).

இவர் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சர்வாதி காரி ஹிட்லருடன் கூட்டணி அமை த்து உலக நாடுகளை அச்சுறுத்தி யவர்.

எட்டு ஆண்டுகளாக காதலித்த சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (Victoria 32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (Daniel Westling 36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம்

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவர் தொடர்பான பொருட்கள், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாயின.

உலகில் முதல் தடவையாக பூனைக்கு செயற்கை இலத்திரனியல் கால்கள்

அறுவடை இயந்திரமொன்றில் சிக்கி தனது இரு பின்னங் கால்களையும் இழந்த பூனையொன்றுக்கு செயற்கை இலத்திரனியல் கால்களைப் பொருத்தி பிரித்தானிய மிருக வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகம் அழகாக இருக்க வேண்டுமா? இங்கே கொடுத்துள்ள அழகுக் குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

முகப்பரு வரக்காரணம் என்ன?

பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. (எல்லாம் வயசுக் கோளாறு என்று சிலர் நக்கல் செய்வதை கவனத்தில் கொள்ளவும்!)

கை,கால் உளைச்சலுக்கு....

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு.அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம்.மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்

இலங்கையில் அதிக படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஒரு தமிழர் என்று எங்களில் நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு உண்மையாகும். சிறுவயதிலேயே தன்னை இசைக்கு அர்ப்பணித்து கொண்ட இவர் மொத்தம் 225 தமிழ் மற்றும் சிங்கள படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தென்னிந்திய பாடகர்கள் மட்டுமின்றி இலங்கையில் முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளனர்.

திரைப்பட இசையில் மட்டுமின்றி கர்நாடக இசையிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள இவர் ஒரு பாடகருமாவார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த இசையமைப்பாளர்
ஆர். முத்துசாமி மாஸ்டர். இவரது 22வது நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

Full Format Vs Quick Format

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஹார்ட் டிஸ்க் ப்லொப்பி டிஸ்க் பென் ட்ரைவ் போன்றவற்றை போமட்( format) செய்வதற்கு குயிக் போமட் (Quick format) புல் போமட் என இரண்டு தெரிவுகள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நீங்கள் பயன்படுத்திய எழுத்துரு பிறர் கணனியில் தோன்றவில்லையா?

இன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது.

கே.பி.யின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குழுவினர் விபரம்

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது


இக்குழுவில்,

சனி, 26 ஜூன், 2010

ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று...

என் படத்துக்கு தடை விதிக்க முடியாது!

இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரானபோராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு தடைவிதிக்க முடியாது..",என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

முடிந்தால் எனி கற்பழித்துப்பாருங்கள்

பாலியல் வல்லுறவிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கருத்தடை உறையொன்றை தென்ஆபிரிக்க மருத்துவரான ஸொன்னட் எஹலர்ஸ் கண்டுபிடித்துள்ளார்.

தேவாலய கொள்ளையின் போது பிறப்புச்சான்றிதழை தவறவிட்ட நபர்

தேவாலயமொன்றில் பணத்தை கொள்ளையடித்த நபரொருவர் அங்கு தனது பிறப்புச் சான்றிதழை தவறவிட்டு சென்றதால் பொலிஸாடம் வசமாகச் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மயக்க மருந்தூட்டி கொள்ளையடிக்கும் கும்பல் கட்டுநாயக்கவில் மடக்கிப் பிடிப்பு

அக்கரைப்பற்று, பாணந்துறை வாசிகள் கைது 18 வெளிநாட்டு பொதிகள், தங்கநகைகள், மயக்க மாத்திரைகள் மீட்பு...

உண்மையின் தரிசனம்

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8



Image Hosted by ImageShack.us

இந்து முறைப்படி திருமணம் செய்த ஈரானிய பெண்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் டாக்டர் இந்துவாக மாறி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சாரா. இவருடன் அமெரிக்காவில் ஒன்றாக பயின்றவர் சரவணகுமார். இருவரும் காதலித்தனர். சரவணக்குமாருக்கு சொந்த ஊர் கமுதி. இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த வியாழக்கிழமை மதுரையில் இந்து முறைப்படி நடந்தது.

பணத்திற்காக மைக்கல் ஜெக்சன் கொலை செய்யப்பட்டார்

La Toya Jackson
உலக பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சன் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என அவரது சகோதரி லாடொயா ஜெக்சன் (La Toya Jackson) தெரிவித்துள்ளார்.
உலகின் புகழ் பூத்த பொப்பிசைப் பாடகரான மைக்கல் ஜாக்சன் முதலாம் வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அவரது சகோதரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விதவைகளின் தேசம்!

ஈழத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

கவிதா

ஓர் ஊடகவியலாளராக இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களை, புதிய நெகிழ்ச்சிகளை, புதிய பாடங்களைத் தரும் இலங்கை!

அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!

இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.

எக்கச்சக்க செலவு... பிஎம்டபிள்யூ காரை விற்கும் நயன்!

பிரபுதேவாவுக்கும் சேர்த்து தானே செலவு செய்து வருவதால், போதிய பணமில்லாமல் தவிக்கும் நயன்தாரா, தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10 ஆண்டுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்

மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த John Kasokong 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.

வெள்ளைக்கொடிகளுடன் புலிகள் சரணடைய வந்தமையை நோர்வே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக, ஒஸ்லோ சென்றுள்ள சில இலங்கை ஊடகவியலாளர்களிடம், கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சொல்ஹெய்ம் கூறியதாவது:

மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய நரி

பாடசாலையொன்றுக்குள் வசித்த நரி யொன்றால் 3 வயது சிறுவன் ஒருவன் கடித்துக் குதறப்பட்ட சம்பவம் பிரித்தானிய சசக்ஸ் (Sussex) நகரில் இடம்பெற்றுள்ளது.

இரு மடங்கு வேகத்தில் செல்லும் சைக்கிள் அகதியாய் வந்த இலங்கையரின் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி : சாதாரண சைக்கிளை விட, இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் நவீன சைக்கிளை இலங்கை அகதி ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
சிவராசா (வயது 45) என்பரே மேற்படி சாதனையை படைத்தவராவார்.

மூட்டு வலியா?

மூட்டு வலி : காரணங்கள்



கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.

1. உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

இல்லற வாழ்வில் பிரச்சினைகளை எதிர்கொள்வது யார்???

ஒவ்வொருவர் கையிலும் பெருவிரலின் கீழே ஆயுள் ரேகையால் எல்லை வகுக்கப்பட்டு சதைப் பற்றாய், உப்பலாய் உயர்ந்து விளங்கும் பகுதி சுக்கிரமேடாகும். இந்த மேட்டின் அமைப்பைக் கொண்டே ஒருவருக்கு ஏற்படும் வாழ்க்கை வசதிகள் பற்றியும் வந்தமையும் வாழ்க்கைத் துணை நலம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஆயினும் நல்லதொரு மனைவி, அல்லது கணவன் வந்த வாய்ப்பை ஐக்கிய ரேகையைக் கொண்டு இருதய, புத்தி ரேகைகளைக் கொண்டுமே தீர்மானிக்க வேண்டும்.

வியாழன், 24 ஜூன், 2010

மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!

படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

22 என நினைத்து 60ஐ கற்பழித்தவர் கைது

பாபாநாசம் அருகே இளம்பெண் என நினைத்து 60 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையால், ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது!

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையால், ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது. அத்துடன் செலவுக்காக வழங்கப்படும் தொகையும் குறைக்கப்பட உள்ளதால், அவரது அலுவலக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தெரிகிறது.

புதன், 23 ஜூன், 2010

ஒருவரின் நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி

என்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவரது இதயத்தை வெட்டி எடுத்து உண்ணும் அளவுக்கு வெறி ஏற்படுமா? ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாறான ஒரு வெறி ஏற்பட்டிருந்தது.

புறக்கோட்டையில் இன்று காலை வெடிப்பு சம்பவம்; 9 பேர் காயம்

புறக்கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

புறக்கோட்டையிலுள்ள போதிராஜ மாவத்தையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி

ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது.

உலகக் கிண்ண ரோபோ உதைபந்தாட்டப் போட்டி

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோல ரோபோக்கள் (எந்திர மனிதர்கள்) கலந்து கொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!

குள்ளமான பெண்களைவிட உயரமான பெண்களே அதிகமாக சம்பாதிப்பதாக இங்கிலாந்து ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த முன்னணி ஆடை நிறுவனமான லாங் டால் சாலி’, 1,461 பெண்களிடம் விரிவான ஆய்வு நடத்தியது. அவர்களது உயரம், வருமானம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?

நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

வீதி வன்முறைக் கும்பலின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

ரொறன்ரோ: ரொறன்ரோவிலுள்ள தெரு வன்முறைக் குழுவின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இழைத்த குற்றங்களுக்காக கனடாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட ஆறு வருடங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள்

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது.

திங்கள், 21 ஜூன், 2010

ராசி இல்லாத நடிகையானார் பூனம் பஜ்வா

தெனாவெட்டு, ‘கச்சேரி ஆரம்பம்’ என ஜீவா லீசுக்கு எடுத்துவிட்டது போல் அவர் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தார் பூனம் பஜ்வா.

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு

கே.பி.உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை


நமது சகோதர ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

பாலகர்களின் உணவு

குழந்தைக்கு நான்கு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. உங்கள் குழந்தைகளுக்கு மூன்று மாதம் முடிவடைந்து நான்கு மாதம் ஆகின்றது. எனவே தாய்ப்பாலை மட்டும் இம் மாதமும் ஊட்ட முயலுங்கள். நீங்கள் போஷாக்குள்ள உணவுகளை உண்ணுங்கள். அதிக பால் சுரக்கும்.

குழந்தைக்கு பசியில்லையா?

குழந்தைக்கு பசி எடுப்பதில்லை என்று நீங்கள் கருதினால் குழந்தையின் எடையைப் பாருங்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடும்போது அதனைக் குறித்துத் தரும் குழந்தை வளர்ச்சிப் பதிவேடு உங்களிடம் இருக்கிறதல்லவா?

தாய்ப்பாலில் தாய்ப்பாசம்?

தாய்ப் பாலின் அவசியம் முக்கியத்துவம் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் கதைத்தும், கேட்டும், படித்தும், அறிந்தும், விவாதித்தும் அந்த அமிர்தத்தின் மகிமையை நாம் அறிந்துள்ளோம். அந்த தாய்ப்பால் தான் தாய்ப் பாசத்தையும் அன்பையும குழந்தைக்கு ஊட்டிவிடுகின்றதா? என்ற சிந்தனையைத் தூண்டும் விதமாக டாக்டர் எம். கே. முருகானந்தனின் அறிவுரைகள்,

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது.

எப்போதும் இன்புற்றிருக்க...

வாரத்தில் ஒரு நாளேனும் ஏதேனும் ஒரு வகையில் மோசடி குறித்த செய்திகள் வருகின்றன. எத்தனை முறை ஏமாந்தாலும், மீண்டும் மீண்டும் ஏமாந்துதான் தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர்.

இயல்பு வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்கள்

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேச ங்களில் சமீப காலமாக கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு திருட்டு க்களில் ஈடுபடுபவர்கள் உள்ளூர்வாசிகளோ அல்லது வெளியூர்வாசிகளோ என்பது முக்கியமல்ல... ஆனால் இவர்களெல்லாம் சாதாரண திருடர்களாகவே காணப்படுகின்றனரென்பதே உண்மை.

ஞாயிறு, 20 ஜூன், 2010

வேண்டாம்.... தயவுசெய்து வேண்டாம்.... இந்த விளையாட்டு

அவுஸ்திரேலியாவில் உள்ள திரையரங்கு ஒன்றின் வாயிலில் ராவணன் படம் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.

குசும்புங்கோ

வைகோவின் தாயார் :
"டேய்! மகனே தாய் சொல்லை தட்டி விட்டியேப்பா நீ! "

வைகோ :
"அட போம்மா! நீயாவது 10 மாசம்தான் உள்ள வச்சி இருந்தாய் ஆனா அந்த அம்மா என்ன 19 மாசம்ல உள்ள வச்சி இருந்தாங்க..அவங்க சொல்ல தட்ட முடியுமா..? "

வைகோவின் தாயார் :
"டேய்! டேய்! சொல்ல வெட்கமா இல்லை உனக்கு ?"

கும்பிடுங்கோ கும்பிடுங்கோ

கிட்ட வாப்பா பன்னீரு..மக்கள் பார்க்கறாங்கல..

சனி, 19 ஜூன், 2010

வீட்டிற்குள் நிகழ்ந்த அவமானங்களை வெளியில் சொல்ல முடியாத நிலை

திறந்த வெளி வாழ்க்கை பொழுதுபட்டால் பயம்

எலிஸபெத் மகாராணியின் பெயரை சூட்ட விரும்பும் ஓமர் பின்லேடன்

அரசியல் அமைப்பு மாற்றம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை

அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

மனதை முள்ளாக தைக்கும் முறிகண்டி பிரச்சினைகள்

வெறும் உயிரும் வெற்றுக் காணியுமே மிச்சம்

குடும்ப வருமானத்திற்கு உதவிகளை எதிர்பார்க்கும் வன்னி மக்கள்

வன்னி மக்கள் மாத்திரமல்ல கிராமங்களுமே ஊனமுற்றுள்ளன

மனிதாபமானமற்ற காட்டுமிராண்டிச் செயல்

தீராத ஏக்கங்களுடன் வாழும் பெற்றோர்

அமெரிக்காவில் 14 வருடங்களின் பின் முதல் தடவையாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை

அமெரிக்காவானது 14 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக படுகொலை குற்றவாளியொருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றியது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல