வெள்ளி, 30 நவம்பர், 2012

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது!

தாம்பத்ய உறவின் மூலம் ஏற்படும் ஆர்கஸம் பெண்களுக்கு அதிக சக்தியை கொடுக்கிறதாம். இதன் மூலம் அவர்கள் வேலையில் சிறப்பான கவனம் செலுத்துவதோடு ஆரோக்கியமாகவும் திகழ்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா...?

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.

ஒபாமா அரசின் முக்கிய பதவியில் பார்வையற்ற இந்தியர் நியமனம்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அரசின் முக்கிய பதவி ஒன்றில் பார்வையற்ற இந்தியர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.

மடோனாவின் பிராவுக்கு வந்த மவுஸு!

உலகப்புகழ்பெற்ற பாப் பாடகி மடோனாவின் கூம்பு வடிவ பிராவை லண்டனில் ஏலத்தில் விடப்பட்டு அதற்கு அதிகபட்ச விலையான 32,450 டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் படத்தை எடுத்த 7 பேருக்கு தூக்கு

இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என முஹம்மது நபியை இழிவுப்படுத்தும் படத்தை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை என்று எகிப்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.

பிரபாகரனின் காவலனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மறைந்த புலித்தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட மெய்ப் பாதுகாவலராக இருந்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கனேடிய அதிகாரிக்கு குண்டு வீசிய படை விட்டோடி!

 
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டாளுமன்ற உறுப்பினராக இருந்த என். கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைக்க சொல்லி உத்தரவிடப்பட்டார் என்று சொல்லி கனடாவில் புரளியை கிளப்பி உள்ளார் படை விட்டோடி ஒருவர்.

வியாழன், 29 நவம்பர், 2012

விக்கி லீக்ஸ் உரிமையாளளருக்கு நுரையீரல் கோளாரால் பாதிப்பு

விக்கி லீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ் நுரையீரல் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈகுவேடார் நாட்டின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ்

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973ல் ரிலீசான படம் வசந்த மாளிகை. டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார்.

19 ஆண்டுக்கு பிறகு தனது மனைவி ஒரு ஆண் என புரிந்து கொண்ட கணவர்!

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜான், 64; இந்தோனேசியாவைச் சேர்ந்தவர், மோனிகா. இரண்டாம் திருமணமாக, ஜான், 93ம் ஆண்டு, மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து, ஜான் கண்டு கொள்ளவில்லை.

புதன், 28 நவம்பர், 2012

பிரான்சில் நிரந்தர வதிவிட உரிமையற்றோருக்கான புதிய நடைமுறைகள்!

பிரான்சுவா ஒல்லோந்த் தனது தேர்தற் பிரச்சாரத்தில் பெரிய அளவிலான, வதிவிட உரிமையற்றோருக்கு ஒரேயடியாக வதிவிட உரிமை வழங்குவதை எதிர்திருந்தாலும் தெளிவான சட்டவரையறை மூலமாக வகை பிரித்து தகுதியானவர்களுக்கு...

கேபியிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களின் தகவல்களைப் பெற்றோம்! கோத்தபாய ஒப்புக் கொண்டதாக விக்கிலீக்சில் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் சொத்து விபரங்கள் பற்றி தகவல் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

கொட்டாவி விடும் கருவில் உள்ள சிசு

கருவில் உள்ள குழந்தை சிரிக்கும், உதைக்கும், கொட்டாவி கூட விடும். கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

சிசுவாக நாம் கருவில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அது குறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கதி என்ன? இணையத்தில் கையெழுத்து இயக்கம்

இலங்கை இறுதிப் போரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பேபி சுப்பிரமணியம், லாரன்ஸ் திலகர், புதுவை ரத்தினதுரை உளிட்டோரின் கதி என்ன என்பது குறித்து அறிவதற்காக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

1950களில் நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா

1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க 'புராஜெக்ட் ஏ119' என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.

துப்பாக்கி படம் பார்க்க சென்று தியேட்டரில் ரகளை செய்த நடிகை புவனேஸ்வரி கைது!!!

சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகையும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்பு கைது செய்யப்பட்டவருமான புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் பெரும் ரகளையில் ஈடுபட்டு தியேட்டரை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரியை போலீஸார் ஆம்பூர் அருகே கைது செய்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட ( கச்சேரி ) செயலக கட்டிடத்தில் தீ- ஆவணங்கள் எரிந்து சாம்பலானது!

கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் உள்ள கொழும்பு மாவட்ட செயலக கட்டிடத்தில் நேற்று இரவு 8மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கட்டிடத்தில் தீபற்றி எரிந்துள்ளதால் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 2)

 
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 2)

தமிழ் நாட்டின் தர்மபுரியில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு என்று சாதி வெறியாட்டத்தில் இறங்கிய ராமதாஸின் வன்னியர் அமைப்பு தலித் சமூகத்தின் மீது வன்முறையை ஏவிவிட்டது. இதனால் பல நூறு குடிசைகள் தீக்கிரையாயின. ஈழத்த தமிழர்களைப் பார்த்து மீண்டு(ம்) (எழுந்து) வருவீரோ......? என்று 'வீர' கீதம் பாடிய ராமதாஸ் கோஸ்டியினரே இந்தக் கொடுமையை முன்னின்று நடத்தினர்;. இதில் பல மனித உறவுகள் தீக்கு இரையாயின. இவர்களை தேடி இந்த வன்முறைக்கு எதிராக திரண்ட மக்களும் தமது உறவுகளை தேடி மீண்டு(ம்) வருவீரோ.......? என்ற சோக கீதங்களுக்கு மத்தியில் ராமதாஸின் வன்னியர் சங்க வன்முறையாளரை எச்சரிக்கும் முகமாக மீண்டு(ம்) வருவீரோ.... நீங்கள் என்று எழுச்சி கொள்ளல் வேண்டும், இதற்கான ஆதரவுகளை யாம் யாபேரும் வழங்க வேண்டும்.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் 74 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். முகாமை சேர்ந்த சுகில்ராஜ் மகன் சரண்ராஜ் (எ) சுமன் (23) முகாமில் வசிக்கும் சுஜாதா (21) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், சுஜாதாவை சிவகங்கை பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த சுஜாதா ஒரு வாரத்துக்கு முன்பு தப்பிவந்தார்.

60 தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் நாடு திரும்பினர்!

சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

திங்கள், 26 நவம்பர், 2012

‘துப்பாக்கி’ விவகாரம் : வெளியேறும் முஸ்லீம் நிர்வாகிகள், உடைகிறது விஜய் நற்பணி இயக்கம்!

‘துப்பாக்கி’ படத்துக்கு எதிராக முஸ்லீம்களின் போராட்டம் தீவிரமடைந்து
வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யின் நற்பணி
இயக்கத்திலிருக்கும் முஸ்லீம் நிர்வாகிகள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக
வெளியேற முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-8

விடுதலைப் புலிகள் விருந்தோம்பலில் கைதேர்ந்தவர்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாக அனுபவித்தும் அறிந்தும் இருக்கின்றனர். அத்தோடு குறிப்பாக சமாதான ஏற்பாட்டாளர்களாக இருந்த நோர்வே குழுவினர் மற்றும் ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி போன்றவர்களிடம் கேட்டால் விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் அவர்கள் இன்றில்லாத சூழ்நிலையிலும் மனமார பாராட்டியே புகழ்வார்கள்.

'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்' (பாகம் 1)

 
மீண்டு(ம்) வருவீரோ.......? (பாகம் 1)
 
பிறப்பு, இறப்பு உயிரினங்களுக்கு பொதுவானது. பிறப்பு இருந்தால் இறப்பு நியதியானது. தமது பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் இறப்பை சில வேளைகளில் அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது ஆறு அறிவு பொருந்திய மனித உயிரினத்திற்கும் பொருந்தும். இதற்கான முக்கிய காரணம் மனித வாழ்வின் இடையில் ஏற்படும் தான் வாழும் சூழலிலிருந்து காணமல் போதல் என்ற நிகழ்வுகளே காரணம் ஆகும். மனிதர்; காணமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. இயற்கையினால் எற்படும் அழிவுகள் இதனைத் தொடர்ந்த இடம்பெயர்வுகள், யுத்தம், இயற்கை அழிவுகளின் போது தாய், தந்தையரை உள்ளிட்ட உறவுகளை இழங்கும் குழந்தைகள், புத்தி சுவாதீனம் அற்ற நிலையில் இடம் பெயர்ந்து தன்னையாரேன்ற அறியாது இருத்தல் என்று பலவற்றை அடிக்கிக்கொண்டே போகலாம்.

புலிகள் அடாவடியாக பிடித்துப் பயன்படுத்திய ஃபாரா -3 கப்பல்! (படங்கள், காணொளிகள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் இறுதி யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஃபாரா -3 கப்பலின் புகைப்படங்கள் இவை.

சனி, 24 நவம்பர், 2012

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)

கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:

புலிகளை காப்பாற்றும் திட்டம் -1

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.

சிங்களத்தோடு ஐக்கியமான தமிழ் புலி! (காணொளி)

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மிகவும் அருமையாக சிங்கள பாட்டுக்களை பாடுகின்றார். இவரின் பெயர் கோகுலன். க. பொ. த உயர் தர மாணவனாக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றார்.

'இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர்'

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தும் இராணுவத்திற்கு வந்த கதி- இராணுவ அதிகாரியின் மனைவியை காணவில்லை

வைத்தியரான தனது மனைவியை காணவில்லை என இராணுவ அதிகாரியொருவர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தலைவர் வருவார்?...... தமிழக தலைவர்களின் காய்ச்சலுக்கு இந்தியா அதிரடி வைத்தியம்!

வேலுப்பிள்ளை பிரகாரன் இறந்து விட்டார் என இந்தியா முதன் முதலாக அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சுமத்த பட்டிருந்த முதல் எதிரி பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்து விட்டார்கள் என கூறியும் அவர்கள் மீது விதிக்க பட்டிருந்த அனைத்து குற்றங்களையும் நிறைவுக்கு கொண்டு வரும் நோக்குடன் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனடா ,லண்டனில் தீபாவளி கொண்டாடிய இலங்கை தூதரகம் -தமிழர்களும் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

கடந்த தீபவளியினை இலங்கை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் இரு நாடுகளிலும் நடத்தியது இதில் சிங்களவர்கள் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் .

அவதானமாக இருங்கள்!

யாழ் மாவட்டத்தில் மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா. சிவதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாய் தந்தை இல்லாத பெண் போராளிக்கு திருமணம் -தாய் தந்தையராக நின்ற இராணுவத்தினர்

பூசா முகாமில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு
தடுத்து வைக்க பட்டிருந்த சுந்தரலிங்கம் சுதர்சனுக்கும் முன்னாள் பெ
ண் போராளி சிற்றம்பலம் பிரியதர்சினிக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது

உங்களுக்கு நோமோஃபோபியா (nomophobia) இருக்கா?

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிகிறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.

உள்ளங்கையில் ரேகைகள் எதற்கு?

எமது உடலின் தோலில் உள்ளங் கால்களிலும் உள்ளங் கைகளிலுமே ரேகைகள் நிறைந்து காணப்படுகின்றன. உடலின் ஏனைய பாகங்களிலுள்ள தோலில் ரேகைகள் இருப்பதில்லை. அவை மிருதுவாகவே காணப்படுகின் றன. உள்ளங்கைக்கும் உள்ளங்காலுக்கும் இப்படியொரு விசேடம் ஏன்?

மலைக்க வைக்கும் "மலாலா

 
 
By ஆர். நடராஜ்

"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.

தாழை மரங்களுக்கிடையில் அரங்கேறும் சில்மிஷங்கள் !

வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

NO MORE TEARS SISTER, டாக்டர் ராஜினி திராணகம பற்றிய விவரணப்படம்

மனித உரிமைவாதியும்,முறிந்த பனை நூலாசிரியருமான யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியரும்,டாக்டருமான ”ராஜினி திராணகம” புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் பற்றிய விவரணப் படம் கனடாவில் திரையிடப்பட்டது.





Share |
Image Hosted by ImageShack.us

வெள்ளி, 23 நவம்பர், 2012

மியான்மரில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய ஒபாமா: தூக்கம் போட்ட ஹில்லாரி! (படங்கள்,காணொளி இணைப்பு)

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மியான்மரி்ல் முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தியபோது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தூங்கிவிட்டது தெரிய வந்துள்ளது.

வழக்கிலிருந்து புலித் தலைவர் பிரபாகரன் பெயரை நீக்கக் கோரி க்கை

சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், பிளாட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் (எ) சிவகுமார் ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

வீதியின் நடுவே ஒரு வீடு!!!!!! (படங்கள் இணைப்பு)

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

கனடாவில் வியாபார கடன் மோசடியில் நான்கு தமிழர் உட்பட ஆறு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்

கடந்த வாரம் டொராண்டோவில் (Toronto) ஆறு பேர் திட்டம் இட்ட வியாபார கடன் மோசடி தொடர்பில் கனடிய சிறப்பு காவல்துறையினரால் (Royal Canadian Mounted Police) குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

தினசரி செக்ஸ் மூலம் விந்தணு அதிகரிக்குமாம்!

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.

படுக்கையறை போர்க்களத்தில் வெல்ல வேண்டுமா?

படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம். தாம்பத்ய உறவின் போது தம்பதியரிடையே வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். இதில் வெற்றி பெற்றவரை விட தோல்வியடைந்தவர்களுக்குதான் மகிழ்ச்சி அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர் அனுபவசாலிகள். சுவாசக்காற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்தும், சின்ன சின்ன வலிகள் கூட சந்தோசத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கையறைப் போர்களத்தில் துணையை வெல்ல அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

அணைப்பை விரும்பும் ஆண்கள்… உறவை விரும்பும் பெண்கள்!

முத்தமும், அணைப்பும் அன்பை வெளிப்படுத்துபவை. தம்பதியரோ, காதலர்களோ தங்களின் அன்பை பல விதமாக பரிமாறிக்கொள்வார்கள். பெரும்பாலான ஆண்கள் அன்பின் வெளிப்பாடாக கட்டி அணைப்பதை மட்டுமே விரும்புகின்றனராம். ஆனால் பெண்களோ அதையும் தாண்டி உறவில் ஈடுபடுவதை விரும்புகின்றனர்.

தினசரி உறவு… உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்லது!

தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்…

ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.

ஒருநிமிட முத்தம் 22 கலோரி காலி… செக்ஸ் சில உண்மைகள்!

நாளிதழ்களோ, வாரஇதழ்களோ, இணையதளங்களோ கொஞ்சம் டல் அடித்தால் அதிரி புதிரி செய்திகளைப் போட்டு அவற்றை சுவாரஸ்யமாக்கி விடுவார்கள். அந்த வகையில் பல சுவாரஸ்யமான சர்வேக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த சர்வேயில் செக்ஸ் பற்றிய பல உண்மைகளும் இடம்பெற்றுள்ளன அவற்றை படியுங்களேன்.

வியாழன், 22 நவம்பர், 2012

மாவீரர்தினம் கொண்டாடுங்கள் ஆனால் புலிகளை நிராகரியுங்கள். - சர்வதேச குழுவின் அறிக்கை !

சர்வதேச நெருக்கடிக் குழுவானது , இலங்கை அரசிடம் மாவீரர் தினத்தை அனுட்டிக்க விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனைப் பெரிதுபடுத்தி பல தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ளன.

இதுதான் அந்த அறிக்கை சொன்ன பரிந்துரை:

வரைபடத்தில் இருந்த குட்டித் தீவு நிஜத்தில் இல்லை

உலக வரைபடங்களிலும், கடல் பாதை வரைபடங்களிலும் பல காலமாக காண்பிக்கப்பட்டுவரும் தென் பசிபிக் சமுத்திரத்தின் சிறு தீவு ஒன்று நிஜத்தில் இல்லை என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் வாகனத்துடன் எரித்து கொலை.

கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைத் நோக்கிப் படையெடுக்கும் ஆசிய மாணவர்கள்!

கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது.

பெண்ணின் மார்பை எட்டி பிடித்து தண்டனை பெற்ற இலங்கை ராஜதந்திரி!

இலங்கை முன்னாள் ராஜதந்திரிக்கு, செக்ஸ் குற்றத்துக்காக பிரிட்டனில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் தூதரான இவர், பிரிட்டனில் மஸாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணின் மார்பை எட்டிப்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல