வெள்ளி, 31 ஜனவரி, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 49

விடுதலை புலிகளின் பெங்களூரூ ரகசிய மறைவிடம்: எப்படி நெருங்கியது சி.பி.ஐ. டீம்?

ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில் தேடப்படும் நபராக டிக்சனின் பெயர் அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கு அவரது போட்டோவை சி.பி.ஐ. கொடுத்து வெளியிட்டிருந்தது. அப்படியிருக்கையில், ட்ராபிக் போலீஸால் அழைத்துச் செல்லப்பட்ட விக்கி, ரகு ஆகிய இருவரும், போலீஸ் ஸ்டேஷனில் டிக்சனின் பெயரை ஏன் சொன்னார்கள்?

தூக்கத்தில் இருந்த சம்பந்தனை தட்டி எழுப்பிய சந்திரிகா!

சமயங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்க்கின்ற அரங்கத்தின் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சமய தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக தலைவர்கள் என பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

வியாழன், 30 ஜனவரி, 2014

உலகில் படிப்பறிவற்ற மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா??

டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

People-smuggling gang jailed after Channel port arrests

Three of the five jailed men: Chubramanian Vignarajah, Amarjit Mudhar and Kamalanesan Kandiah. Photograph: PA/Home Office

Four Sri Lankans and one British national charged illegal immigrants for help in their attempts to enter UK as stowaways

Five members of a criminal gang who smuggled Sri Lankans into the UK through Channel ports have been jailed.

The men, four Sri Lankans and one British national, helped illegal immigrants attempting to reach the UK by smuggling them in vehicles and charging them £4,500 each for the service, according to the Home Office.

விண்டோஸ் 7 ல் நிரந்தரமாக, சிஸ்டம் பாண்ட் அளவினை எப்படி மாற்றுவது

ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும்.

பேஸ்புக் அக்கவுண்ட் இமெயில் முகவரி

பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்கும்போதே, ஒவ்வொருவருக்கும் ஓர் இமெயில் முகவரி தரப்படும். அது username@facebook.com என்றபடி அமையும். இது தனியாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது. தானாகவே இது அமையும். உங்கள் டைம்லைன் பக்கம் செல்ல, facebook.com/user name என்பது இணையப் பக்க முகவரியாக இருக்கும்.

எக்ஸெல் ஷார்ட்கட் வழிகள்

Ctrl+1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்

f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.

Ctrl + Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.

பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்

ம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்?

இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்: பக்க எண்கள் சொற்களாக

க்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.

ஸ்பேம் மற்றும் ஸ்கேம் - ஒரு பார்வை

பலருக்குக் குழப்பம் வரும் வகையில், இந்த இரண்டு சொற்களும், ஸ்பேம் மற்றும் ஸ்கேம், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவை என்றாலும், இவற்றின் இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் இணைப்புகளை மட்டும் நீக்க

பேஸ்புக் தரும் சிறந்த ஒரு வசதி, நம் நண்பர்களுடன் உடனடியாகச் செய்திகளை அனுப்பிப் பதில்களைப் பெறுவதாகும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி என இதனை அழைக்கிறோம். இவ்வாறு ஒருவருடன் அரட்டை அடிக்கையில், செய்தி ஒன்றை அல்லது இணைப்பாக படம் ஒன்றை அனுப்புகிறோம். சில வேளைகளில் தவறான நபருக்கு இவற்றை அனுப்பிவிடுவோம்.

புதன், 29 ஜனவரி, 2014

வினைப்பயன் எப்படி எம்மை பற்றுகின்றது ?

ஜாத­கங்­க­ளிலே அமை­கின்ற வினைப்­ப­யன்­க­ளுக்கு நாம் எப்­படி ஆளா­கின்றோம். ஜோதிட ஆரம்ப ஸ்லோகம் ஒன்று உண்டு. அதிலே ஒரு வரி­யா­னது 'பத­வீ­பூர்வ புண்­ணி­யானம் லிக்­யதே ஜன்ம பத்­தி­ரிகா' எமது முன்னோர் செய்த வினைகள் எம்மைச் சூழும். நாம் செய்யும் வினை எமது சந்­த­தியைச் சூழும். இதை நாம் முதலில் தெளி­வாகப் புரிந்­து­கொள்ள வேண்டும்.

குழந்தைப் பாக்­கி­யத்தை துரி­தப்­ப­டுத்த லப்­பி­ரஸ்­கோப்பி எவ்­வாறு உத­வு­கி­றது ..?

மருத்­து­வத்­து­றையில் பல புதிய கண்­டு­பிடிப்­புகள் தொடர்ந்து கொண்­டு­தா­னி­ருக்­கின்­றன. இவற்றால் வைத்­தி­யர்கள் தமது சிகிச்­சை­களை இல­கு­வா­கவும் மேம்­பட்ட முறை­யிலும் வழங்­கக்­கூ­டி­ய­தாக இருப்­ப­துடன் நோயா­ளி­களும் சிறந்­த­தொரு பரி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவும் உள்­ளது.

உப்பு அதி­க­ரித்தால் நோய்கள் வரும்... உப்பு இல்­லா­விட்டால்...?

எமது பண்­பாட்டில் உப்பு முக்­கிய இடத்தைப் பெறு­கி­றது. இதனால் தாய்­மொ­ழியில் பழ­மொ­ழி­களும் வாய் மொழி­களும் உப்பைப் பற்றிப் பர­வ­லாகப் பேசு­கின்­றன.

“உப்­பிட்­ட­வரை உள்­ளவும் நினை..”, “உப்­பிலாப் பண்டம் குப்­பை­யிலே..”, “உப்புச் சப்­பில்­லாத விடயம்..” இவ்­வாறு பல.

தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்

இறைபணிக்கு தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த வணக்கத்துக்குரிய தோமஸ் அடிகளாரின் 50 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் நாளை (27) திங்கட்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இவர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஜாதி, மத, இன வேறுபாடின்றி சகலருக்கும் மன நிறைவுடன் சேவையாற்றினார்.

உடல்பருமன் ஒருநோய்

பிரிட்டன் ரேடன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் அடிப்­படை நோய்கள் தொடர்­பாக உடல் பருமன் பல நோய்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­துள்­ளது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­வின்­படி தொற்­றாத நோய்­க­ளுக்குள் பிர­தா­ன­மாக உடல் பருமன் நோய் காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக உடல் பரு­மனைக் குறைப்­ப­தற்கு ஆய்வு ரீதி­யாக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

ஊரை மறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த சம்­பவம் அனை­வரும் அறிந்­தி­ருக்க கூடி­யது தான். இருந்­தாலும் ஒரு சிறிய பதிவு.

உலக புகழ் பெற்ற விஞ்­ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு சமயம் ரயிலில் பயணம் செய்­து­கொண்டிருந்தார்.

அப்­பொ­ழுது அவர், மன­திற்குள் ஒரு கஷ்­ட­மான கணக்­கிற்கு விடை தேடிக்­கொண்­டி­ருந்தார். அப்­போது டிக்கெட் பரி­சோ­தகர் வந்தார். வந்­தவர் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெ­ழுத்து போட்டார். பிறகு அல்பர்ட் ஐன்ஸ்­டீ­னிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்­தி­ருந்த கோட்டு பைக்குள் கையை விட்டு டிக்­கெட்டைத் தேடினார். அது எவ்­வ­ளவு தேடியும் கிடைக்­க­வில்லை. டிக்கெட் பரி­சோ­தகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறி­வியல் மேதை ஐன்ஸ்டீன் என்­பதை அறிந்து கொண்டார்.

காந்தி நேர்மை தவறியிருப்பின் பாகிஸ்தான் உதயமாகியிருக்காது !!

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி பிரார்த்­த­னைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒரு­வனால் கண்முன் நேரே சுடப்­பட்டு “ஹே ராம்” என்று முணங்­கிய வண்ணம் இறை­யடி சேர்ந்து 66 வரு­டங்­க­ளா­கி­விட்­டன.

வயிற்றுப் புண்களுக்கு மருந்தாகும் வெங்காயம்

வெங்காயம் இது இல்­லாத உணவே கிடை­யாது. வெங்­காயம் என்­பதை பிரித்தால் வெண்மை சக காயம் என வரும். காயம் என்றால் உடல். “வெம்மை உட­லுக்கு உஷ்­ணத்தை தரு­வது. உஷ்ணம் இல்­லா­விடில் மரணம் சம்­ப­விக்கும். இறந்து போனால் உடல் உஷ்ணம் இல்­லாமல் குளிர்ந்து விடும். அல்­லிசின் என்ற வேதிப் பொருள் அதிகம் உண்டு. வயிற்­றி­லுள்ள பூச்­சி­களைக் நீக்கக் கூடி­யது. சக்­க­ரையைக் குறைக்கக் கூடிய தன்மை உண்டு. நுரை­யீரல் சம்­பந்­தப்­பட்ட நோய்­களை குறைக்கக் கூடி­யது. நுண்­கி­ரு­மி­களை போக்கக் கூடி­யது. பூஞ்சைக் காளான்­களை போக்கும். வயிற்­றி­லுள்ள காற்­றினை சமப்­ப­டுத்தக் கூடி­யது. பூச்­சிகள், விஷக்­க­டிக்கு மருந்­தாக பயன்­ப­டு­கின்­றது. வயிற்­றி­லுள்ள புண்­களை ஆற்றக் கூடி­யது.

எண் பலன்கள் இவ்வாண்டு உங்களுக்கு எப்படி....?

எண் 01

கம்­பீ­ர­மான தோற்­றமும் தமது தனித்­து­வத்தால் மற்­ற­வர்­களை கவரும் ஆற்றல் உடைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்.

01,10,19,28ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு பெரும் முயற்­சிக்கு பின்னர் நினைத்த காரி­யங்கள் கைகூடும். காரி­யங்கள் உங்கள் முயற்­சிகள் இழுத்­த­டித்த பின்னர் வெற்றி பெறும். உங்­க­ளது தன்­னம்­பிக்கை தான் இவ்­வ­ருடம் உங்­க­ளுக்கு வெற்­றியை தர­வுள்­ளது. இரண்­டடி ஏற மூன்­றடி சறுக்கும். சிறு சிறு நன்­மைகள் அவ்­வப்­போது நடப்­பினும் தீமை­களே அதி­க­ரித்­தி­ருக்கும். கவனம் தேவை.

அடர்த்தியான புருவங்களுக்கு..

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன. விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும். நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும்.

உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத்­த­லாமா?

மணிக்­க­ணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹெயர் ஸ்டைல், விலை உயர்ந்த உடை மற்றும் நகைகள்... இவை எதி­லுமே சாத்­தி­ய­மா­காத அழகை, புன்னகை கொடுத்துவிடும். ஒரு சின்ன சிரிப்­புக்கு அத்­தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத் த­லாமா? கொஞ்சம் அக்­கறை காட்­டினால், உங்கள் புன்­னகை இன்னும் அழ­காகும். எத்­தனை பேர் இருந்­தாலும், நீங்கள் தேவ­தை­யாகத் தெரி­வீர்கள்!

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி?

எதற்­கெ­டுத்­தாலும் கோபம் கொள்ளும் குழந்­தையை கையா­ளு­வது ஒன்னும் லேசு­பட்ட காரியம் அல்ல. அவர்­களை மாற்­று­வ­தற்கு நீண்ட காலம் எடுக்கும்.

அதற்கு முக்­கி­ய­மாக தேவைப்­ப­டு­வது பொறு­மையும் நீடித்து நிலைக்கும் திறனுமாகும். அதி­க­மாக கோபப்­படும் குழந்­தையை கையாள வேண்டும் என்றால், அவ்­வ­கை­யான சூழ்­நி­லை­களில் அவர்கள் எப்­படி நடந்து கொள்­வார்கள் என்­பதை முதலில் தெரிந்து கொள்­வது அவ­சியம். அமை­தி­யாக அழுதல் அல்­லது மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­ளுதல் என எப்­படி வேண்­டு­மா­னாலும் அவர்கள், அவர்­களின் கோபத்தை வெளிக்­காட்­டு­வார்கள். இது போக உங்­களை அடிக்­கலாம், கூச்­ச­லி­டலாம், அழலாம் அல்­லது கடிக்க கூடச்செய்­யலாம்.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?


பகுதி - 3

ஆனந்தி சசிதரன் மற்றும் பெரும்பாலான புலிகள் சார்பு சக்திகள், இன்றைய நாட்களில் தங்களை மனித உரிமைக் காவலர்களாக எண்ணிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைத்தான் இலக்கு வைக்கின்றன, வேலுப்பிள்ளை பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈயை அல்ல. இப்போது எல்.ரீ.ரீ.ஈ கலைக்கப்பட்டு விட்டது ஏனெனில் அதன் தலைவர்கள் இறந்துவிட்டார்கள் மற்றும் அந்த இயக்கம் ஸ்ரீலங்காவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என அவர்கள் நினைக்கிறார்கள் போலத் தெரிகிறது.

இழிவானது

போரின் இந்த துயரமான கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் யாவரும் வன்னி மண்ணின் துர்ப்பாக்கியசாலிகளாகவே கருதப்பட்டனர், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, இழிந்த மட்டத்தில் உள்ள ஒன்றாக அனைவராலும் வெறுக்கப்பட்டது. இந்த ஆபத்தான வேளையில் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு மூன்று முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தது. முதலாவதாக அரசியல் பிரிவு இளைஞர்களையும் பிள்ளைகளையும் தொடர்ந்தும் பெரும் எண்ணிக்கையில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தியது. அவர்கள் போதியளவு பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் வெறும் பீரங்கிக் குண்டுக்கு போடப்படும் தீனியாக தூக்கி வீசப்பட்டார்கள். இரண்டாவதாக எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல முயற்சிப்பதை அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தடுத்தது. மூன்றாவதாக தப்பியோடும்போது பிடிபட்டவர்களுக்கு அரசியல் பிரிவு மனிதாபிமானமற்ற வகையில் கொடிய தண்டனைகளை வழங்கியது. இவை அனைத்திலும் எழிலனுக்கு முக்கிய பங்கிருந்தது.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 2

இலட்சியம்

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆனந்தி சசிதரனுககு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக நிருவாகத்தில் அவரை இணைத்துக் கொள்ளும் வகையில் மனிதாபிமான கோளத்தில் அவருக்கு பணிகளை ஒதுக்கியிருந்தாலும் கூட எழிலனின் மனைவி தனது பார்வைகளை வேறு விடயங்களில் திருப்பி உள்ளார் போலத் தெரிகிறது. ஒரு நேர்காணலில் தனது எதிர்கால இலட்சியம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை அவர் தெரிவித்திருந்தார். மாகாணசபை மன்றம் தனது இலட்சியங்களை நிறைவேற்ற போதுமான ஒன்றாக இருக்காவிட்டால் தனது விடயத்தை உயர்மட்ட அளவில் கொண்டுசென்று பரப்பப் போவதாக அவர் அதில் சொல்லியிருந்தார். ரி.என்.ஏக்குள் இருக்கும் தீவிரவாத குழுவுக்குள் ஆனந்தி தன்னை உறுதியாகப் பிணைத்துக் கொண்டிருந்தார்.

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 1

வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) மூத்த தலைவரான சின்னத்துரை சசிதரன் அல்லது எழிலன் என்பவரது மனைவியான ஆனந்தி சசிதரன் தேர்தல் பிரச்சாரங்களின்போது வடக்கு வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்திருந்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக இருந்த அவருக்கு தற்செயலாக வாக்காளர் பட்டியலில் முதலாவது இடம் கிடைத்திருந்தது ஆனந்திக்கு சாதகமான ஒரு நிலையை தோற்றுவித்திருந்தது.

வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா?

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும் அது குறைவு தான். இவ்வாறு திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். ஏனெனில் ஆண்கள் யாரும் தன்னை விட பெரியவரை திருமணம் செய்து கொள்வது இல்லை. அவ்வாறு செய்து கொண்டாலும், அது குறைவாகவே இருக்கும்.

ஏமாற்றும் துணையை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய நவீன யுகத்தில் உறவுகள் புதிய பரிணாமனங்களில் வலம் வருகின்றன. தினமும் பல்வேறு மனிதர்களுடன் சந்திப்புகளும், அதில் பிடித்தவருடன் தொடர்புகளும் ஏற்படுகின்றன. இவ்வகையில் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் பாசத்தை, அன்பை, காதலை வெளிப்படுத்திக் பிடித்தவர்களுடன் ஒரு நல்ல உறவு முறையை வளர்த்து வருகிறார்கள்.
 இந்த உறவுகள் நம்பிக்கை எனும் சங்கிலியால் அற்புதமாக இணைக்கபட்டிருக்கும்.

பெண்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான 10 வழிகள்!!!

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடையவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த தயங்கமாட்டாள். மேலும், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண்ணிற்கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.

கணவனை அன்போடு அழைக்க சில அழகிய செல்லப்பெயர்கள்!!!

இந்த உலகத்தில் கணவன் மனைவி இருவரும் ஒரு அழகிய உறவுமுறையை பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவுக்கு இடையே அளவுக்கடந்த காதல், அன்பு, நம்பிக்கை, மற்றும் அக்கறை நிலவும்.இந்த காதலையும் அன்பையும் பல விடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உடல் ரீதியான நெருக்கம், காதல் உணர்வுடன் டேடிங் மற்றும் இனிமையான உரையாடல் என இவையனைத்துமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் வெளிக்காட்டும் விதமே.

ஆண்களை எளிதில் கவர வேண்டுமா?

ஆண்களுக்கு பெண்களை எளிதில் பிடிக்க பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலானோர் பெண்களின் புற அழகை பார்த்து ஆண்கள் மயங்குகிறார்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான ஒரு கருத்து. எப்படியெனில் ஆண்கள் பெண்களின் புற அழகை ரசிக்க மட்டுமே செய்கிறார்களே தவிர, அவர்களை கவரவில்லை.

கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!

கோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும்.

நல்ல உறவுகளுக்கிடையே மூன்றாம் நபர் நுழைவதை தடுப்பது எப்படி?

திருமணம் என்னும் உறவு சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து நன்கு புரிந்து வாழவேண்டும். இருவர்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து அனுசரித்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கிடையே மூன்றாம் நபர் நுழைந்தாலும் அவர்களின் உறவு பாதிப்படையாது.
உறவுகளுக்கிடையே எதிர்ப்புகளும் ஆபத்துகளும் இருப்பது பொதுவான ஒன்றாகும். நமது உறவுகளை பிணைப்பது அன்பு ஒன்றே மருந்தாகும். அது நண்பர், கணவர், மனைவி,உடன் பிறந்தவர்கள், அல்லது பெற்றோருடனான உறவு என்று எந்த உறவாக இருந்தாலும் அதனை சரியான முறையில் நிலைநிறுத்துவது என்பது அவசியமான ஒன்றாகும். இந்த உறவுகளிடையே முக்கிய பிரச்சனையாக இருப்பது மூன்றாம் நபரின் நுழைவுதான். இது நமது சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும், பின்னர் அது பெரும் சுமையாக மாறிவிடும். அவர் நம்மை காயப்படுத்தினாலோ அல்லது அவரின் விரும்பத்தகாத செயலாலோ பல பிரச்சனைகள் ஏற்படும்.

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்...

காதலில் வயப்படுவது என்பது ஒரு அழகான விசயமாகும். அது உங்களுக்கு நடக்கலாம். காதலில் இருக்கும் போது தான் அதன் அழகும் புனிதமும் உங்களுக்கு புரியும். ஆனால் இவரை தான் காதலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியுமா? நிலையில்லா ஒருவரை காதலிக்கவோ அல்லது சிக்கல்களை உண்டாக்கும் ஒருவரை காதலிக்கவோ வாய்ப்புகள் இருக்கலாம். ஏன், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணை காதலிக்கவும் கூட வாய்ப்புகள் இருக்கிறது.

ரோஜாப்பூ நிறம் வேண்டுமா? குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடுங்க...

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குங்குமப்பூ போட்டு பால் குடிக்கச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? ஏனெனில் குங்குமப்பூ போட்டு பால் குடித்தால், கருவில் இருக்கும் குழந்தை ரோஜாப்பூ நிறத்தில் பிறக்கும் என்பதால் தான். அத்தகைய குங்குமப்பூ சற்று விலைமதிப்புடையது. ஒரு கிராம் குங்குமப்பூ செய்வதற்கு நிறைய சாஃப்ரன் குரோகஸ் என்னும் பூக்கள் தேவையாக உள்ளது.

சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...

எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.

பணப் பற்றாக்குறை காலங்களில் அழகைப் பராமரிக்க சில பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்!!!

நிதி நிலைமை என்பது ஒரு கொந்தளிப்பான விஷயம். சில நேரங்களில் நாம் அதை நிகர் செய்ய, பல செலவு குறைப்புகளை செய்து, வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்வோம். ஒரு வேளை உங்கள் பட்ஜெட் இறுக்க நிலையில் இருந்தால், நீங்கள் பணத்தை செலவு செய்வதில், சில முக்கிய கண்டிப்பான முடிவுகளை உடனே எடுத்தாக வேண்டும்.

முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்

தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­யுள்­ளது.

பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண் (படங்கள் இணைப்பு)

தினமும் மதுபான விருந்து, ஆடம்பர வாழ்க்கை, அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயைப் பிரித்து இலங்கைக்கு நாடு கடத்திய கனடா

2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பெண்களை சீரழித்து கார் பார்க்கிங்கில் வீசிய கடாபி..

புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது பிபிசி எடுத்துள்ள ஒரு டாக்குமென்டரிப் படம்.

அதில் கடாபியின் குரூர முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது 'Gaddafi's Secret World' என்று பெயரிடப்பட்ட இந்த படம்.

திங்கள், 27 ஜனவரி, 2014

வேர்ட் டிப்ஸ்

வேர்ட் பாரா பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா?

எக்ஸெல் டிப்ஸ்

பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம்.

தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க.....

என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது.

பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

வேர்டில் கவனித்தீர்களா!

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள்.

விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா? வேண்டாமா? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.
இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பார் அளவை மாற்ற....

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பாரை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தபடி மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.

இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.

விண்டோஸ் 8 ல் உருவாக்கப்படும் பைல்கள், ஸ்கை ட்ரைவில் தானாக சேவ் செய்ய..,,

விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது.

வேர்ட் டாகுமெண்ட்டில், நேரத்தினையும், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அமைப்பதற்கான வழி

வேர்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்தது முதல், அதனை எடிட் செய்திடும் நேரமாகவே எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தினை டாகுமெண்ட்டில், நிமிடங்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.

விண்டோஸ் 7 இல் உள்ள ஐகான்களின் படத்தை மாற்ற.....

விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் அனுமதிக்கிறது என்பதில் அடங்கியுள்ளது. சில ஐகான்கள் பயனாளர்களைத் தாங்களாகவே மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். சில, இதற்கு அனுமதி அளிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, விண்டோஸ் 7, போல்டர்கள் மற்றும் ஷார்ட்கட் ஐகான்களை மட்டும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.

நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, காஸ்பெர்ஸ்கி லேப் அறிவித்துள்ளது.

டாகுமெண்டில் மேத்ஸ் பார்முலா

வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம்.

டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?

நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

வேர்ட் டிப்ஸ் - 02

கிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். "wednesday” என டைப் செய்தால் "Wednesday” என மாற்றப்படும்.

வேர்ட் டிப்ஸ் - 01

வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும்.

எவ்வளவு நேரம் என் கம்ப்யூட்டர் இயங்கியது?

சிலர் தங்களுடைய கம்ப்யூட்டர் எவ்வளவு நேரமாய் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய ஆசைப்படுவார்கள். கம்ப்யூட்டரை வாடகைக்குப் பயன்படுத்தக் கொடுப்பவர்களுக்கும் இந்தத் தேவை ஏற்படும்.

ஹிட்லரின் தற்கொலை பொய். 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்தார் (காணொளி இணைப்பு)

கடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் கொடுங்கோலர் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் வரலாறு இதுவரை கூறிவந்துள்ளது.

பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண் – கண்டியில் சம்பவம்

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

கற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்!

நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருப்பதுடன் அவர்களை அவ்வப்போது கோழித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி தூங்குவதால்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு அருமையான புதிய ஐடியாக்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்:

ஓரினச்சேர்க்கையாளரான எனது மகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ. 815 கோடி சன்மானம்!- தந்தை அறிவிப்பு!!

ஹாங்காங்கில் கட்டுமான கம்பெனியின் அதிபராக உள்ளவர் செசில். இவரது ஒரே செல்ல மகள் கிகிக்கு 33 வயது. கிகி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவரை திருமணம் செய்பவருக்கு ரூ. 815 கோடி கொடுக்கப்படும் என்று செசில் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பும் இது போன்று 65 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று செசில் கூறியதை அடுத்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது நினைவுக் கூறத்தக்க்து.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஸ்கைப் பற்றி சில தகவல்கள்...!

இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.

'பாத்டப்'பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!

முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

சனி, 25 ஜனவரி, 2014

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன்

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி-23: குழி பறிக்க முயன்ற அமெரிக்க


அத்தியாயம் 23

அல்-ஜசீராவின் ஒளிபரப்பை சிதைக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்க அரசு, முதல் கட்டமாக, அல்-ஜசீராவில் ஒளிபரப்பான காட்சிகளை மற்ற அமெரிக்க சேனல்கள் பெற்று மறு ஒளிபரப்பு செய்வதைத் தடுக்கும் முயற்சிகளை தொடங்கியது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.

விண்டோஸில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் பற்றி....!

விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும்.

இரண்டு கீ க்களின் வேறுபாடு இதுதாங்க...!

உங்களுக்கு Function key க்களை பற்றி நிச்சயம் தெரி்நதிருக்கும் அதே போல் Fn key க்களை பற்றி தெரியுமா நீங்கள் கேட்பது புரிகிறது இதில் என்ன வேடிக்கை? இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும்.

மொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...!


தற்போது உள்ள சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

அங்கே என்ன தெரிகிறது... ?

நாசாவின் ஆப்பர்சூனிட்டி செவ்வாய் விண்கலம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆப்பர்சூனிட்டியை செவ்வாய்க்கு அனுப்பி 10 வருடங்களாகி விட்ட நிலையில் தொடர்ந்து அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை அவ்வப்போது நாசாவுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய விஷயத்தை நாசாவுக்கு அது தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் கால் மூட்டில் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் கண்டுபிடிப்பு

மூட்டு வலியால் அவதிப்பட்ட தென் கொரியப் பெண் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால் மூட்டுக்குள் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

குவைத்தில் சடலமாக இலங்கைப் பணிப் பெண்!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் மின் விசிறியில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளார்.

அமிர் கொலையில் சம்பந்தப்பட்ட மாவை, அதிர்ச்சிகள் அம்பலம்!

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் படுகொலையில் தமிழரசுக் கட்சியின் இன்றைய செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா சம்பந்தப்பட்டு இருக்கின்றார் என்கிற அதிர்ச்சித் தகவல் தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே வெளியில் தற்போது வந்து உள்ளது.

காரமான... கடுகு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

சிக்கனை ஊற வைப்பதற்கு...

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளை கடுகு - 4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4
உப்பு - தேவையான அளவு

நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!!

நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் நேரமில்லாமை போன்ற காரணங்களால், நல்ல உணவுகளை உண்ணாமல், ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை பின்பற்றாமல் வாழ்கிறோம். கவலையை விட்டு வெளியே சென்று உண்பதாலும் மற்றும் நமது ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு பிறகு பார்ப்பதும், பின்னால் சிகிச்சை செய்வதற்கு கடினமாக அமையும்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 48

கோவையில் போலீஸ் சில மீட்டர் தூரத்தில் நிற்க விடுதலை புலிகள் அழித்த ஆவணங்கள்!

அத்தியாயம் 48


கோவையில், விக்கி, ரகு என்ற இரு விடுதலைப் புலிகளும் ட்ராஃபிக் போலீஸிடம் சிக்கி, அவர்களுடன் முனுசாமி நகரில் உள்ள வீட்டில் டிக்சன் தங்கியிருந்த விபரம் விசாரணையில் தெரியவந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

வியாழன், 23 ஜனவரி, 2014

பிரபாகரனும் சூசையும் இறுதிவரை மக்களோடு நின்றனர்- பொட்டன் ஓட்டம்- தமிழ்கவி தகவல்

இறுதிப்போரின் போது பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர் என இறுதிப்போரில் வன்னியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இருந்த தமிழ்கவி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களிடம் பாதுகாப்பு அமைச்சு விழிப்பு!

புலம்பெயர் நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்து, அரச ஒத்துழைப்புடன், வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற தமிழர்கள் விடயத்தில் பாதுகாப்பமைச்சு விழிப்பு அடைந்து உள்ளது.

இத்தமிழர்களில் அநேகமானவர்கள் ஒரு காலத்தில் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள்.

நாட்டுக்கு வருகின்ற இவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அரச உயரதிகாரிகளுடன் மிக நெருக்கமான, பலமான உறவுகளை பேணுகின்றனர். அரச விசுவாசிகளாக இங்கு நடந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் மூலம் ஈட்டக் கூடிய உச்ச பட்ச நன்மைகளை அடைகின்றனர்.

ஆனால் புலம்பெயர் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றபொதெல்லாம் வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றை செய்ய வேண்டிய தேவைகளுக்காக மாத்திரம் அரசுடன் ஒட்டிக் கொண்டு நிற்கின்றனர் என்றும் மற்றும்படி சிங்களவர்களுடன் நாட்டில் சேர்ந்து வாழ முடியாது கதை அளக்கின்றனர்.

இலங்கையருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 வயது இலங்கையர் ஒருவருக்கு படுகொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விந்தணுவின் ஆரோக்கிய நன்மைகள்!

என்ன தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இந்த விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை தானே! ஆனால் அதுவே உண்மை.

சிவாஜி சிலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுங்கள்: ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன், 22 ஜனவரி, 2014

ஒரே நேரத்தில் கள்ளக்காதல் + ஓரினச் சேர்க்கை -கடைசியில் பறிபோனது பெண்ணின் உயிர்!

ஈரோட்டில், ஒரு கல்லூரிப் பேராசிரியைக்கும், பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கும், அந்த பேருந்தின் கண்டக்டருடன் கூடா உறவு ஏற்பட்டது. உறவில் ஈடுபடுவதில் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதில், கடைசியில் அந்தப் பெண் பேராசிரியை கொலை செய்யப்பட்டு விட்டார்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

மைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட்டிப்பு

வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது.

வேர்ட் டிப்ஸ்

கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்

பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

எக்ஸெல் ஸ்பெல் செக்கர்

அநேகமாக நாம் அனைவரும் வேர்ட் புரோகிராம் தரும் ஸ்பெல் செக்கரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். சிலர் அதில் மட்டுமே ஸ்பெல் செக்கர் இருப்பதாக எண்ணிக் கொண்டு வருகின்றனர். வேர்ட் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் ஸ்பெல் செக்கர் உள்ளது. மற்ற ஆபீஸ் அப்ளிகேஷன்களில் இதனை இயக்குவது போல, இதிலும் இயக்கலாம்.

விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும்.

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்

ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன் டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

தேவையான பாதுகாப்பு வளையங்கள்

விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்குப் பல வகையான புரோகிராம்களும், டூல்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் பல பிற நிறுவனங்கள், தங்கள் தொகுப்புகளை வாங்கிப் பயன்படுத்துமாறு தொடர்ந்து விண்டோஸ் பயன்படுத்துபவர்களை இணைய தளங்கள் மற்றும் மின் அஞ்சல் வழியாக அணுகி வருகின்றன.

அவசியமாகத் தேவைப்படும் அந்த இலவச புரோகிராம்கள்

புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம். அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் கொள்வது நல்லது.

விடுகதைகளுக்கு ஒரு இணையதளம்

விடுகதைகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் தன்மை உடையவை. இதற்கு நாடு, இனம், மொழி என்பது ஒரு தடை அல்ல. இணையத்தில் விடுகதைகளையும், சிரிப்பு துணுக்குகளையும் கொண்டு பல தளங்கள் உள்ளன. அவற்றில் அண்மையில் நான் பார்த்தது சற்று வேறுபாடாகத் தோன்றியது. அதனை இங்கு காணலாம்.

இந்த மறதிக்கு என்ன பெயர்?

ஒருவர் உங்களிடம் அவரின் நோய் அல்லது பிற பிரச்னை குறித்து தகவல் ஒன்றைக் கேட்கிறார். நீங்களும் அவரிடம், இது குறித்த தகவல் ஒன்றை எங்கோ படித்தேன்.

திங்கள், 20 ஜனவரி, 2014

யாழ் பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு மாணவி வித்தியா தூக்கிட்டு தற்கொலை

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை (20.01.2014) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிபிசி செய்தியாளர் கொம்லா டுமொர் காலமானார்

தனது தலைமுறையில் உருவான மிகச்சிறந்த ஆப்பிரிக்க ஊடகவியலாளர்களில் ஒருவர் கொம்லா டுமொர்

பிபிசி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 41.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-22: பெண் வேஷத்தில் எல்லைக்குள் புகுந்த செய்தியாளர்கள்


அத்தியாயம் 22

அமெரிக்காவில் செப்.11 தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், காபூலில் மூன்று வெளிநாட்டவர்கள் மட்டுமே செய்தியாளர்களாக இருந்தனர். அவர்களும் ஏ.எப்.பி., ஏ.பி., ரொய்ட்டர்ஸ் ஆகிய சர்வதேச செய்தி ஏஜன்சிகளின் செய்தியாளர்கள்.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-21: மொசாத் என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?

அத்தியாயம் 21

அல்-ஜசீரா அலுவலகத்துக்கு பின்லேடனின் பேக்ஸ் வந்த சில நாட்களில், வந்த மற்றொரு பேக்ஸ், தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமரின் பெயரில் வந்திருந்தது. அதில் இருந்த விஷயம் சிக்கலானது. அதை அப்படியே ஒளிபரப்பினால், சிக்கல் ஏற்படும் என அல்-ஜசீரா தலைமைக்கு புரிந்தது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-20: மற்றைய மீடியா கோப தாக்குதல்கள்!

அத்தியாயம் 20

செப்டெம்பர் 16-ம் தேதி வெள்ளை மாளிகையின் புல் தரையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பத்திரிகையாளர்ளைச் சந்தித்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த ஜனாதிபதி புஷ், அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதிலடி தருவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதை உலகத்துக்கு உணர்த்த நினைத்தார். அப்போது அவர் கூறிய ‘குரூசேட்’ (Crusade) என்ற வார்த்தை, அதன் பின்னர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-19: வந்து சேர்ந்தது பின்லேடனிடம் இருந்து ஒரு பேக்ஸ்!

அத்தியாயம் 19

செப்.11 தாக்குதல்கள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னர், 2001-ம் ஆண்டு செப்டெம்பர் 20-ம் தேதி, அல்-ஜசீரா, ஒசாமா பின்லேடனின் மற்றொரு பேட்டியை ஒளிபரப்பியது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-18: பின்லேடன் தொடர்புகள் பிரபலமாக்கின

அத்தியாயம் 18

செப்.11, அமெரிக்காவில் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒசாமா பின்லேடன்தான் என அமெரிக்க நிர்வாகம் உடனேயே கூறியது. தீவிரவாதத்தை வேரறுக்கும் புதிய சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்தன.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-17: பின்லேடன் அனுப்பிய கடிதம்

அமெரிக்கா மற்றும் கனடாவில் அல்-ஜசீராவுக்கு 2 லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் அல்-ஜசீரா உள்பட 7 அரபு மொழி அலைவரிசைகளைப் பார்க்க மாதம் 25 டொலர்களை செலுத்தி வந்தனர். இந்த எண்ணிக்கை..

அத்தியாயம் 17

பலஸ்தீன பிரச்னையால் அல்-ஜசீராவின் புகழ் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்தது. இதன் விளையாக கத்தார் நாடும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எரிவாயு எடுப்பதில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த கத்தார், அமைதி நடவடிக்கைகளிலும் முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-16: இரண்டு பக்கமும் இடி!

அபு மாசேன் பலஸ்தீன பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், அல்-ஒமாரி அபு மாசேனுக்க ஆதரவாகச் செயல்படுவதாக அராபத் அலுவலகம் குற்றம்சாட்ட தொடங்கியது. இதற்கு எதிராக அல்-ஒமாரி மீது..

அத்தியாயம் 16

“எங்களது அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டதில் ஏதாவது பிரச்னை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அப்படி நினைத்தால், ஜனநாயக முறையில் பலஸ்தீனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான அராபத்திடமே நேரடியாக கேட்கலாமே? அவரும் உங்கள் கேள்விக்கு மகிழ்ச்சியாக பதில் கூறுவார்” என்று சிறிதும் மரியாதை குலையாமல் அல்-ஒமாரி கூறிய பதிலுக்கு, அந்த பலஸ்தீன அதிகாரியால் எந்த எதிர் கேள்வியும் எழுப்ப முடியவில்லை.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-15: “இவர்தான் அந்தப் புலி”!

கட்டித் தழுவ நெருங்கும் போது அல்-ஒமாரியின் வயிற்றுச் சதையைப் பிடித்து நன்கு கிள்ளி விட்டார் அராபத். வலி தாங்க முடியாமல் அல் ஒமாரியின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.

அத்தியாயம் 15

அராபத் அழைப்பின் பேரில் அவரது அலுவலகம் சென்ற அல் ஒமாரி காரில் இருந்தபடியே அராபத்தின் பாதுகாவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில், அங்கு நடப்பது என்ன என்பதை அஷ்வாரி, அராபத்திடம் விளக்கிக் கொண்டிருந்ததை கண்ணாடி வழியே கண்டார்.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-14: அராபத் அலுவலகத்தில் வெறுப்பு!

அல்-ஜசீரா மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பு அப்போதுதான் தெரிந்தது. வாலித் அல்-ஒமாரியிடம் அராபத்தின் பாதுகாவலர்கள், கடுமையாக நடந்து கொண்டனர். “நீங்கள் விரும்பத்தகாதவர். இங்கிருந்து வெளியேறி...

அத்தியாயம் 14

அல்-ஜசீரா அலுவலகத்துக்குள் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு குண்டர் படை நுழைந்தது. அவர்கள் அனைவரும் பலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் ‘பதா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-13: யாசர் அராபத்துக்கு ஏற்பட்ட கோபம்!

தொடரை விட, தொடருக்கான டிரெய்லர் ஒளிபரப்பு அரபு மக்களை மிகவும் கவர்ந்ததுதான் விசித்திரமானது. அதே ட்ரெயிலர் பெரிய சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தியது. அப்படி என்னதான் இருந்தது ட்ரெயிலரில்?

அத்தியாயம் 13

பலஸ்தீன நிர்வாகம், ரமல்லாவில் இயங்கி வந்த அல்-ஜசீராவின் அலுவலகத்தை அதிரடியாக மூடியதற்கு அங்குள்ள மக்கள் மத்தியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. யாசர் அராபத்தின் நிர்வாகம் என்ன செய்தாலும், கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் அப்பகுதி மக்கள், அல்-ஜசீராவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த அதிசயம் அது.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-12: எதிர்பாராமல் கிடத்த ‘லைவ்’ யுத்தம்!

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை தாக்க, இவர்கள் அவர்களை திருப்பித் தாக்க, இங்கு ஒரு மினி யுத்தமே நடந்தது. அவை அவ்வளவும், ‘லைவ்’ ஆக அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அத்தியாயம் 12

அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் மாலையில் அல்-ஒமாரி, ரமல்லா நகர அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் 12-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ரமல்லா நகரைச் சுற்றி வலம் வரத் தொடங்கின.

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-11: வீடியோ காட்சியில் ஒரு ரகசியம்!

அல்-ஜசீராவின் மாலை நேரச் செய்திகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்ட இந்த தாக்குதல் வீடியோ காட்சியை, இஸ்ரேலிய சேனல்களும் வாங்கி ஒளிபரப்பின. இதன் மூலம் பலஸ்தீன பகுதியில் பீரங்கி குண்டுகள்...

அத்தியாயம் 11

அல் ஜசீரா, “சில விடயங்களை மறைத்தோம். ஆனால், எங்களது செய்திகள் ஒருதலைப்பட்சமானது அல்ல” என்று ஒரு தடவை கூறியது எப்போது தெரியுமா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல