வியாழன், 28 பிப்ரவரி, 2013

2012ல் என்னை கற்பழித்தார்கள்: பெண்ணின் வாக்குமூலம் ! (காணொளி இணைப்பு)

2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை மனித உரிமைக் கண்காணிப்பகம் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.

ஓபாமா மனைவியின் ஆடையில் கைவைத்த ஈரான்!

சமீபகாலமாக ஈரான் தனது உள்நாட்டு தயாரிப்பான Qaher-313 என்ற போர் விமானம் பறப்பது போன்று போட்டோஷொப்பில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது.

விடைபெறும் தருனம்…

பாப்பரசர் பெனடிக்ட், புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் தோன்றி பேசினார். தான் பதவி விலகுவதற்கு முன்னதாக இறுதியாக பொதுமக்களை சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள்

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார்.

நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 03!

 
 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ .....இதையடுத்து, நீதிமன்ற விசாரணையின் பிறகு நீங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டால், விடுதலை பெறலாம் என்று, கொலைக்களத்திற்கு செல்லும் கைதியைப் போன்று நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல மனிதராக மஹிந்த விளங்கினார்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 02!

தந்தையின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ மஹிந்த உட்பட சகல மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மஹிந்தவின் தந்தையைப் பற்றி பொறுப்பதிகாரிக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் எல்லா மாணவர்களையும் பொறுப்பதிகாரி எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்.

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 01!

 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்
 
“ இலங்கை அரசியலில் வரலாற்று நாயகனாகத் திகழ்ந்துவரும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு வெற்றி தோல்வி, மேடு பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஒரு கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. அவரது பெற்றோர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பகுதியில் ஒரு கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

புதன், 27 பிப்ரவரி, 2013

விஜயகாந்துக்கு செம அடி- 'தலையில்' ஓங்கி அடித்தார் கட்சி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி!

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ். குடா நாட்டை மிரட்டும் பியர் கான் கலாசாரம்!

யாழ். குடாநாட்டில் தலைதூக்கியுள்ள ‘பியர்கான்’ (beer-tins) கலாசாரம் குடாநாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டின் அனேகமான உள்ளக வீதிகளில் தினமும் சிதறிக்கிடக்கும் வெற்று ‘பியர் கான்கள்’ குடாநாட்டு இளைய தலைமுறையின் சமூக எழுச்சியில் பாரிய சறுக்கல் படிகளாகவே உள்ளன.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

LTTEக்கு புது விளக்கம் கொடுத்த தலைவர் சு.சுவாமி

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி.

ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி.

முன்னாள் போராளி ஒருவரின் கடந்தகால வாழ்க்கைப் போராட்டத்தின் போது...

எனது பெயர் சுமன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் மன்னார் வைத்தியசாலையில் பிறந்தேன். அம்மா என்னைப் பெற்றவுடனே இறந்து போய் விட்டார்.அம்மாவை நான் பார்த்ததில்லை. அப்பா என்னை வளர்ப்பதற்காக பக்கத்து வீட்டில் கொடுத்துள்ளார்.பின்னர் நான் அங்கே அதே தினத்தில் பிறந்த பெண் பிள்ளையுடன் வளர்ந்தேன்;.என்னால் தரம் ஒன்று மட்டுமே படிக்க முடியுமாக இருந்தது.மன்னார் பேசாலை தமிழ்க்கலவன் பாடசாலையில் படித்தேன்.

எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் பிரான்ஸின் தாராமய கொள்ளை

அமெரிக்காவினதும் நேட்டோ நாடுகளினதும் தேவைக்காக நடந்த லிபிய யுத்தத்தின் பின்னர், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் வறிய நாடுகளின் பட்டடியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கின்றது.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

நடேசன், புலித்தேவன் படுகொலையை நேரில் பார்த்த சாட்சிகள்- தி இன்டிபென்டென்ட்' வெளியிட்டது!

இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' நாளேடு மூலமாக மெளனம் கலைந்திருக்கின்றனர்.

அனைத்துலகத்தின் டென்மார்க் பாடசாலைக்கூட்டத்தில் கைகலப்பு……

டென்மார்க்கின் தலைநகர் அமைந்துள்ள தீவில் அமைந்துள்ள ஒரு தமிழ் மொழி கற்ப்பிக்கும் பாடசாலைக்கான கூட்டத்தில் அனைத்துலகத்தினரை மக்கள் நையப்புடைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எமக்கு மின்னஞ்சலில் தருவிக்கப்பட்ட தகவல்கள் எம்மால் விசாரனைக்குட்படுத்தப்பட்ட போது டென்மார்க்கில் தமிழ் மொழி கற்பிக்கும் பாடசாலைகளை மாலதி கலைக்கூடம் என்ற புனைப்பெயரில் அனைத்துலகத்தினர் நடாத்தி வருகின்றமையும் இந்த கல்விக்கூடங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரிலேயே டென்மார்க்கில் பதியப்பட்டுள்ளாதாகவும் இந்த கல்விக்கழகம் ஊடாக அனைத்துலகத்தினர் 210.000 குறோணகளை வருடம் மக்களிடம் அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

எம்.ஜி.ஆர் (M.G.R) Images

புலம்பெயர் தமிழர்கள் பயோடேட்டா

பெயர் :புலம்பெயர்தமிழர்கள்

இயற்பெயர் :இலங்கைத்தமிழர்

நிரந்தர தலைவர் :அப்படி இதுவரை எவனும் நிலைத்து நின்றதில்லை

விடுதலைப்புலிகள் போதைப்பொருள் (drugs) கடத்தலில் ஈடுபட்டார்கள் - விக்கிலீக்ஸ்

VZCZCXRO2382
RR RUEHC RUEHSD
DE RUEHLM #1077/01 3310702
ZNR UUUUU ZZH
R 270702Z NOV 09 CTG RUEHSD SVC 08710
FM AMEMBASSY COLOMBO
TO RUEHC/SECSTATE WASHDC 0851
INFO RUCPDOC/USDOC WASHDC
RUEHNE/AMEMBASSY NEW DELHI 3533
RUEHKA/AMEMBASSY DHAKA 2107
RUEHIL/AMEMBASSY ISLAMABAD 91
UNCLAS SECTION 01 OF 03 COLOMBO 001077

SENSITIVE

SIPDIS

STATE FOR SCA/INS

E.O 12958: N/A
TAGS: SNAR CE
SUBJECT: INTERNATIONAL NARCOTICS CONTROL STRATEGY REPORT FOR
2009/2010, Sri Lanka

இடியப்பத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிவீர்களா ?

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இடியப்பம் ஒரு நல்ல உணவு சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் சாதாரண இடியப்ப தயாரிப்பைப் பின்பற்றுவது இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா ? அவர்கள் இடியப்பத்தை தயாரிக்கும் முறையை நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள்!

கைபேசி பாவிப்பவரா நீங்கள்? கவனிக்கவும்

இன்றைய காலத்தில் கைபேசி இல்லாதோர் முன்னேற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் கைபேசிகள் முழு அங்கமாகி விட்டன.

மன உளைச்சலை காட்டிக் கொடுக்கும் தலைமுடி

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.

உங்களுக்கு தெரியுமா?

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிளாட்டர் என அழைக்கப்படுவது எது?

platter எனப்படுபவை ஹார்ட் டிஸ்க்கில் அமைந்துள்ளவை. இதில் தான் அனைத்து டேட்டாக்களும் பதியப்படுகின்றன. வட்ட வடிவத்தில் மெல்லிதாக அமைந்திருக்கும் இந்த வட்ட தகடுகள் வேகமாகச் சுழற்றப்பட்டு ரீட்/ரைட் ஹெட் எனப்படும் ஹேண்டில் மூலம் டேட்டா அதில் எழுதப்படும். இவை நிமிடத்திற்கு 5,000 முதல் 20,000 சுழற்சிகள் அளவில் சுழலும். இவை ஹார்ட் ட்ரைவின் மெட்டல் டப்பாவிற்குள்ளாக இருக்கும். ஒரு ஹார்ட் ட்ரைவில் அதன் கொள்ளளவினைப் பொறுத்து பல பிளாட்டர்கள் வைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

குரோமா கீ என்பது எந்த கீயைக் குறிக்கிறது?

இது கம்ப்யூட்டர் கீ போர்டுடன் சம்பந்தப் பட்டதல்ல. இரண்டு இமேஜ்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தொழில் நுட்பம். இதன் முழுப்பெயர் Chroma key compositing அல்லது chroma keying.

பிரவுசரின் சர்ச் பாரில் உள்ள இணைய தள முகவரிகள் அனைத்தையும் அதன் மெமரியில் இல்லாமல் நீக்க

கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் டூல்பார் சர்ச் பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் மெனுவில் Clear History என்பதில் கிளிக் செய்திடவும்.

டைனமிக் லிங்க் லைப்ரேரி

கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் போர்ட்கள்

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் குறித்து பேசும்போதெல்லாம், போர்ட் (Port) என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டருக்கு ஒரு போர்ட் கட்டாயம் தேவையா? அது இல்லாமல் கம்ப்யூட்டரால் செயல்பட முடியுமா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இதற்கான பதில் ஒரு பெரிய ""ஆம்''தான். நம் கம்ப்யூட்டரில் உள்ள போர்ட்கள், கம்ப்யூட்ட ருடன் பல துணை சாதனங்களை இணைக்க உதவுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் பின், முன் மற்றும் பக்க வாட்டில் பல்வேறு அமைப்புகளில் உள்ள துளைகள் தான் கம்ப்யூட்டரின் போர்ட்கள் ஆகும். இவை லேப் டாப் மற்றும் பிற கம்ப்யூட்டரிலும் உண்டு.

வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்பு

CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட

மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்

உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

மாவீரன் செண்பகராமன்

“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

மிக்சர்

காரசாரமான, மொறு மொறுமொறுப்பான மிக்சர் செய்வதற்கான எளிய குறிப்பு.

தேவையான பொருட்கள்
◦கடலை மாவு – 4 கப்
◦மிளகாய்த்தூள் – 7 தேக்கரண்டி
◦பூண்டு நசுக்கியது – 5 – 7
◦இஞ்சி – ஒரு சிறிய துண்டு
◦கருவேப்பிலை – சிறிது
◦வேர்க்கடலை – 1 /2 கப்
◦அவல் – 1 /4 – 1 /2 கப்
◦உப்பு – தேவையான அளவு
◦எண்ணெய் – பொரிக்க

மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது.

வடக்கு, கிழக்கில் ரோ ஊடுருவல்!

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் பலர் சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

போல்டர்களை பிறருடன் பகிர்வது எப்படி?

ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.

பெயரில்லாமல் போல்டரை உருவாக்க

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

நான் Facebook ..!

உண்மைதான்
நான் facebook பேசுகிறேன்
என்னை செல்லமாய் FB என்று அழைப்பார்கள்
ஆண்டவன் ஒரு நோக்கத்துக்காக
இந்த உலகை படைத்தானாம் ஆனால்
அவன் ஆசை போல் இந்த உலகம் அமையவில்லையாம் என்பார்கள்.
நானும் அப்படியே ஒரு நோக்கதுக்காய் உருவாக்கப்பட்டேன்
அனால் என் பாதை சரிதானா? என கேள்வி கேட்க்கிறேன் இப்போது

கே.பியை கைதுசெய்துவிட்டால், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று நம்பிய இலங்கை - விக்கிலீக்ஸ்

கே.பியை கைதுசெய்துவிட்டால், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு எண்ணியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பாலித கோகன்ன அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

சனி, 23 பிப்ரவரி, 2013

டெல்லியில் வெளியிடப்பட்ட "நோ பயர் ஸோன்" ! (No Fire Zone - ஆவணப்படம்)


Share |
Image Hosted by ImageShack.us

வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்பதற்கு அரசாங்கம் தடை

வெளிநாட்டவர்களுக்கு அரச மற்றும் தனியார் காணிகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.

முன்னாள் பெண் புலி சாந்தனி தேசியத்தலைவரின் காலைத்தொட்டு ஆசி பெற்றார்! (படங்கள் இணைப்பு)

கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஈழத் தமிழர் எதிர்காலம்..?



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்திருக்கும் உணர்வலைகள்,

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதான விவாதங்கள், பலவும் உணர்ச்சிகரமான உரையாடல்களாகவே முடிந்து போவதை அவதானிக்க முடிகிறது. இந்த உணர்ச்சிகர உரையாடல்களில் ஈழத் தமிழினத்தின் மீது தொடர்ந்து கட்டமைக்கப்படும், நுண்ணரசியல் ஆளுமை குறித்த அவதானிப்பு அற்றுப் போவதையும் காணமுடிகிறது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

மே 19 மதியம் 12மணிக்கு முன்னர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்!!!!!

பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (SDS) தெரிவித்துள்ளது.

சீனப் பள்ளி சீருடையில் ரசாயன நச்சுத் தன்மை

சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை துணிகளில் நச்சுத் தன்மை கலந்திருந்ததால், அந்தச் சீருடைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒபாமா குண்டு வீச்சில் எரிவது போல வீடியோ: வடகொரியா வெளியிட்டது (காணொளி இணைப்பு)

வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து யூ டியூப்பில் வட கொரியா வெளியிட்டது.

புதன், 20 பிப்ரவரி, 2013

புதிய தலைமுறை விஷேச செய்திகள் (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

“பிரபாகரனின் மகன் சரணடைந்த போட்டோக்களை உறுதிப்படுத்த முடியவில்லை”

“நம்ப முடியலிங்க”
“விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தமது மெய்ப்பாதுகாவலர்களுடன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தபின் கொல்லப்பட்டதாக காண்பிக்கப்படும் போட்டோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை” இவ்வாறு கூறியிருக்கிறார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித்.

பிரபாகரனை ராணுவ முகாமில் வைத்து சுட்டுக் கொன்றதா இலங்கை ராணுவம்?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்து ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்து கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மா மெஸ்: இட்லி வாங்க சர்ரென்று வந்து நின்றது புத்தம் புதிய இன்னோவா கார்!

முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட மலிவு விலை உணவகங்கள், ஏழை மக்களுக்காக என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த மலிவு விலை உணவகங்களில் உண்பதற்காக வந்தவர்கள் பெரும்பாலானோர், கார்களில் வந்திருந்தனர்.

விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர் விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் விமானத்தில் பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சூரியதேவனின் மகன் சந்திரனுக்கு நடந்தது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வன் 12 வயது பாலச்சந்திரன் படையினரால் கொல்லப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இறுதி யுத்தத்தின்போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மனைவி நடத்தையில் சந்தேகம் : தலையில் அம்மிக்கலை போட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொடூர கொலை

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்துள்ளது.

சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி 5 வயது பெண்குழந்தைகள் பலாத்காரம் செய்து கொலை : குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரும் 100 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கும் இயக்கம் துவங்கப்பட்ட கடந்த 14ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், பந்தரா மாவட்டம் அருகே உள்ள லக்னி கிராமத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை வெறியாட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரொறன்ரோவில் இளையராஜா – ஒரு ரசிகனின் பார்வை

யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

கண்ணாடி அணிவதிலும் கவனம் தேவை!

பார்வை குறைபாடு, பேஷன், கிளாமர், வெயில், மழை – இப்படி எதுவாக இருந்தாலும், கண்ணாடி அணிவது இன்றைக்கு அத்தியாவசியமாகி விட்டது. இதில் எதுவாக இருந்தாலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணிவது, மிக மிக அவசியம். கண்ணாடி எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போமா:

ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் செய்ய கரண்ட் தேவையில்லை – நவீன கண்டுபிடிப்பு.!

ஒரு கப் கோப்பி அல்லது ஐஸ் சர்பத் இருந்தால் உங்களின் மொபைல் ஃபோனை கரண்ட் இல்லாமலேயே சார்ஜ் செய்ய முடியும். என்ன நம்ப முடியலையா இந்த புது கண்டுபிடிப்பின் காணொளியை பார்க்கவும்

மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!

மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் மனித ரத்தம் குடிக்கும் “வேம்பைர் டிராகுலா’ பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள் வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து ரத்தத்தை உறிஞ்சுபவை என அந்த கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதே போல் துருக்கி நாட்டை சேர்ந்த 23 வயது நபர் தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார்.

அம்பலத்துக்கு வரும் வக்கிரங்கள்!

இத்தனை நாளும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாக நேருமோ என்கிற அச்சத்தில் மௌனமாகத் தங்கள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமையைச் சகித்துக் கொண்டிருந்த பெண்கள், இப்போது துணிந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டு வருகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

’குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருப்பவர் பாரதி ராஜா!’ – இளையராஜா சாடல்!

‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவைப் பற்றி பாரதிராஜா மேடையில் குறை கூறியும், புத்திமதி சொல்லிப் பேசியும் இருந்தார். அது குறித்து ஒரு வாசகர் , வார இதழ் ஒன்றில் கேட்ட கேள்விக்கு இளையராஜா, அவருடைய மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.

சேனல் 4 வெளியிட்ட பிரபாகரன் மகனின் கடைசி நிமிட புகைப் படங்கள் பொய்யானது:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த புகைப் படங்கள் பொய்யானது என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய இளவரசி சிகரெட் பிடிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன

Saudi_princes
 
சவுதிஅரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத் (48). 5 குழந்தைகளின் தாயான அவர் அந்நாட்டின் மனித உரிமை பிரசாரகராகவும் உள்ளார். தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார்.

“வாங்க வைகோ.. என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்”

படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது

நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை, இன்று வீதியில் வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, காரில் இருந்து இறங்கி திடீரென சந்தித்துப் பேசியபோது, நடைபெற்ற உரையாடல்கள், ம.தி.மு.க.-வினரை நெகிழ வைத்துள்ளது. “எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. வந்து என் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று ஜெயலலிதா அழைத்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினிலன்றும் இன்றும் (படங்கள் இணைப்பு)

வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

சிரச் சேதத்தில் இருந்து தமிழ் இளைஞனை காக்க 600000 ரூபாய் பணம் தேவை!

கட்டார் நீதிமன்றத்தால் படுகொலைக் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு இருக்கின்ற வெங்கடாட்சலம் சுதேஷ்கர் என்கிற மலையக தமிழ் இளைஞனின் விடுதலைக்கு இன்னமும் 06 இலட்சம் ரூபாய் இரத்தப் பணம் தேவைப்படுகின்றது.

windows 7 தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது

ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

ஐயோ… இந்தக் கொடுமையைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே!’ – வைகோ

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள படங்களைப் பார்த்துக் கதறியுள்ள வைகோ, இவற்றைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே என்று கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

கணவரால் கொலை செய்யப்பட்ட கனடா வாழ் ஈழத் தமிழ்ப் பெண்ணின் கதை இது

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை – தெ இண்டிப்பெண்டண்ட்

praba son bala before killed

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளை நாம் கண்டு அதிர்ந்துள்ளோம். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

புலிகளின் இரணைமடு விமான ஓடுதளம் சீராக்கம்!(படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தின் இன்றைய நிலையை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை.

புலம்பெயர் தமிழ் பையனின் மனித நேய பிறந்த நாள்!

பிரித்தானியாவில் லண்டனில் பெற்றோருடன் வசித்து வருகின்ற புலம்பெயர் தமிழ் சிறுவன் ஒருவர் அவரது 12 ஆவது பிறந்த தினத்தை மிகவும் வித்தியாசமான முறையில் மனித நேயத்துடன் கொண்டாடி உள்ளார்.

நாய் வாலை நிமிர்த்துங்கள் – புலம்பெயர் மண்ணில் மாவையின் வேண்கோள்

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு கருத்தரங்கில் பேசும் போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

அது வேறு ஒன்றும் இல்லை, நாய்வாலை நிமிர்த்துகின்ற வேலை ஒன்றை செய்யுமாறு மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.

கண்ணாடிக் கூண்டுக்குள் மகாத்மா காந்தி!

இந்தியாவின் தேச பிதா என்கிற கௌரவத்துக்கு உரியவர் மகாத்மா காந்தி.

பாரதத்தின் சுதந்திர வீரர்களில் மிக முக்கியமான ஒருவர்.

உலகம் தாண்டிய விஸ்வரூபமாக பேஸ் புக்!

உலகப் பிரசித்தி வாய்ந்த முன்னணி சமூக இணைப்புத் தளமான பேஸ் புக் பற்றி தமிழில் வந்த தேசிய கீதம் இது.

இது நம் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு.


Share |
Image Hosted by ImageShack.us

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 34

பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்!

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல