கோவையில் பள்ளிக் குழந்தைகள் 2 பேர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.
அதி்ல் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் மிக கொடூரமானது. கடத்திக் கொன்ற அந்த டிரைவருக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு சவூதியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கோரும் சாத்தியம்
தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலைசெய்து விட்டதாக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக் விடயத்தில் கருணைகாட்டுமாறு பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுக்கும் சாத்தியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூசணிக்காய்க் கறிக்கு கருவாட்டுத் துண்டு
மரக்கறிச் சாப்பாடு என்றாலே வெறுப்பு என்ற மனநிலை பலருக்கு உண்டு.இதனால் மீன் சாப் பாடு எப்படியும் செய்தாக வேண்டும் என்ற கட்டா யத்தில் குடும்பப் பெண்கள் பலர் இருப்பதை மறுத்து விடமுடியாது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் மசூதி வேண்டாம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முடிவு செய்திருந்தனர். அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஆதரித்து இருந்தார்.
Labels:
உலகப்பார்வை
எய்ட்ஸ் நோயாளியிடம் 'செக்ஸ்' வைத்துகொண்ட 'நர்ஸ்' பணிநீக்கம்
மிக கொடுரமான 'எய்ட்ஸ்' நோயாளிடம் உடலுறவு வைத்து கொண்ட மருத்துவமனை செவிலிப்பெண்னை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஐ.நா. சபை நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்கத்தயார்
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரை களை வரவேற்பதாகத் தெரிவித்ததன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவர் கூறினார். எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக் கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாது.
Labels:
இலங்கை
இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்காக சவூதி அரசரிடம் கருணை காட்டும்படி கோரவுள்ள பிரிட்டிஸ் இளவரசர்!
சவூதி அரேபியாவில் எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்குகு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசரிடம் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர்தர அதிகாரி கூறியதாக இன்றைய இலங்கை "Sunday times" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வயோதிபரின் சடலம் மீட்பு
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயல் வெளியில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
Labels:
இலங்கை
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்க பிஸ்கட் கடத்தல்
கொழும்பில் இருந்து சென்னைக்கு இந்திய ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை வயிற்றில் விழுங்கி கடத்தி சென்ற ஒருவரை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றுள்ளது. இதில் சென்ற பயணிகளை இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றுள்ளது. இதில் சென்ற பயணிகளை இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
ஆபாசப்பட விவகாரத்தால் பட்டத்தை இழந்த அழகுராணி (படங்கள் இணைப்பு)
முடிசூட்டப்பட்டபோது, ஏற்கெனவே தான் ஆபாசப்படங்களில் தோன்றியிருந்ததை ஒப்புக்கொண்டதால் அழகுராணிப் பட்டத்தை இழந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பெண் ஊழியருக்கு $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை செய்த பெண் ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதால், அந்த பெண்ணுக்கு நிறுவனம் $1.4 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஜனெட் ஓர்லெண்டோ (57) என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
பெட்ரூமிற்குள் பாய்ந்த கார்
ஆஸ்திரேலியாவில் நிலைதடுமாறி ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரம் டவுன்ஸ் நகரத்தில் வசிக்கும் டெமிட்ரியாஸ் என்பவருக்கு தனது அலுவலக வேலை சம்மந்தமாக சில ஆவணங்களை முடிக்க வேண்டி இருந்தது. எனவே வீட்டில் இரவு 2 மணிக்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக வீட்டின் முன்பக்க சுவரை இடித்து கொண்டு வந்த கார்,
Labels:
வினோதமான செய்திகள்
4 வயது சிறுமி மீது அமெரிக்காவில் வழக்கு
வயதான பெண் இறப்புக்கு காரணமான 4 வயது சிறுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று மான்காட்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஆங்கில மொழிக்கு ஒரு கோயில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்புர் கேரி மாவட்டதிலுள்ள பங்கா கிராமத்தில் தலித் மக்கள் இடையே ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் ஆங்கிலத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோயில் கட்ட துவங்கினர். தற்போது பணிகள் முடிந்த நிலையில், நவம்பரில் கோயிலை திறக்க முடிவு செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இலங்கை பெண் இந்தியாவில் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் கையடக்க தொலைபேசிகளை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Labels:
இலங்கை
அநுராதபுரத்தில் பெண் கைது
வெளிநாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பெண் கோடிக் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Labels:
இலங்கை
சனி, 30 அக்டோபர், 2010
முதலையிடம் மாட்டிக்கொண்ட் யானைக்குட்டி (படங்கள் இணைப்பு)
ஆபிரிக்க காட்டில் யானைக்குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கச் சென்றபோது, அந்த சதுப்பு நிலத்தில் மறைந்திருந்த முதலையிடம் மாடிக்கொண்டது. குட்டி யானையின் தும்பிக் கைகளை முதலை மிக இறுக்கமாக கவ்விப்பிடித்ததால் அது மூச்சுத்திணறலில் தவித்து அந்த யானைக்குட்டி பெரிதாக சத்தமிட்டு அலறத்தொடங்கியது.
Labels:
வினோதமான செய்திகள்
சாதாரண ஜலதோஷத்தால் 18 வயது மாணவி மரணம்
பிரித்தானியாவில் கெண்ட் பகுதியில் வாழும் 18 வயதாகும் டானியல்லெ புரூக்கர், எனும் பாடசாலைச் மாணவிக்கு திடிரென ஜலதோஷத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அதே நாளில் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சிகரெட் துண்டுகளுக்கு சீன அரசு வெகுமதி
சீனாவில் உபயோகித்த சிகரெட் துண்டுகளை சேகரித்து கொடுத்தால் பணம் பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வீணாக கீழே கிடக்கும் சிகரெட் துண்டுகளால் பலவிதமான தீமைகள் ஏற்படுவதனுடன் நகரம் மாசு அடைகிறது.
Labels:
உலகப்பார்வை
ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்
ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றோருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Lankan Muslims in mercy appeal for Nafeek
RIYADH: The Muslim community in Sri Lanka’s capital Colombo has appealed Friday to a Saudi couple to spare the life of a Sri Lankan housemaid who killed their baby. Rizana Nafeek was convicted of murdering Naif Jiziyan Khalaf Al-Otaibi’s four-month-old child in June, 2007.
அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்
துபாயில் பிடிப்பட்ட பார்சல்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
வெள்ளி, 29 அக்டோபர், 2010
யாழ்.பொது நூலகத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
யாழ். பொது நூலகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வை யிடுவதற்கு நேற்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ். பொது நூலகத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற அசம் பாவித சம்பவம் குறித்து கலந்துரையாடல் நேற்று காலை இடம்பெற்றது.
Labels:
இலங்கை
யாழில் நகைக்கடைகளில் விசித்திரமான திருட்டு
யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடைகளில் பட்டப் பகலில் நேரடியாக திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு நேற்றுத் திருடிய ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
Labels:
இலங்கை
இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்து ஆசிரிய தலையங்கம்
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து வெளியாகும் centralchronicle என்கிற ஆங்கில பத்திரிகை.Naxals LTTE of India என்கிற தலைப்பில் இவ்வாசிரியர் தலையங்கம் பிரசுரம் ஆனது!
Labels:
இலங்கை
தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கைது!
தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர்.
"பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்
அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
புதிய வகை குரங்கினம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)
மேல் நோக்கிய மூக்குத் துவாரங்களைக் கொண்ட புதியவகை குரங்கு இனமொன்று வடகிழக்கு மியன்மாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஜனாதிபதிகள் விளையாடிய பந்தாட்டம்
ஈரானுக்கு விஜயம் செய்துள்ள பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொராலஸுடன் ஈரானிய ஜனாதிபதி மஹ்த் அஹ்மடி நஜாத் உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டார்.
Labels:
உலகப்பார்வை
ஜேம்ஸ் பொன்ட் கார் ஏலத்தில் விற்பனையானது (படங்கள் இணைப்பு)
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடிகர் சீன் கொன்னேறியால் செலுத்தப்பட்ட பெருமைக்குரிய “அஸ்டன் மார்ட்டின்' கார், லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற ஏல விற்பனையில் 2.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
ஊடகவியலாளருக்கு "சுதந்திர தங்க பேனா" விருது
2011 ஆம் ஆண்டுக்கான “சுதந்திர தங்கப் பேனா விருது' சிறைவாசம் அனுபவித்து வரும் எரித்ரியா ஊடகவியலாளர் டாபிட் ஐஸாக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
எரித்ரியா மற்றும் சுவீடன் நாட்டு பிரஜாவுரிமையை பெற்றுள்ள அவர், எரித்ரியாவின் முதலாவது சுதந்திர பத்திரிகையான செரிட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
எரித்ரியா மற்றும் சுவீடன் நாட்டு பிரஜாவுரிமையை பெற்றுள்ள அவர், எரித்ரியாவின் முதலாவது சுதந்திர பத்திரிகையான செரிட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
Labels:
உலகப்பார்வை
படுத்து எழும்பிய சிறுவன் பலரையும் பரபரப்பில் ஆழ்த்திவிட்டான்
சேர்பியாவில் உள்ள பாடசாலை மாணவனான திமித்திரிஜ் மிட்ரோவிக்கை பார்த்து அவனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பிரமித்துப் போயுள்ளனர். காரணம், அவன் ஒருநாள் உறக்கத்திலிருந்து எழுந்து திடீரென ஆங்கில மொழியில் சிறப்பாக பேச ஆரம்பித்துள்ளான். ஆனால் அவனுக்கு ஆங்கிலத்தில் ஒருவார்த்தையேனும் இதுவரை கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
வினோதமான செய்திகள்
பிரிட்டனில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பெயர் 'மொஹமட்'
பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'மொஹமட்' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
பாடசாலைக்கு சென்றால் பரிசு
மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹ¥ப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரிய ராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி.
Labels:
வினோதமான செய்திகள்
அறிந்து கொள்வோம்
o தீபாவளியன்று பிறந்த மதகுரு குருநானக்.
o ராஜிவ்காந்தி தனது 42வது வயதில் பிரதமர் ஆனார்.
o அரபிக் கடலின் ராணி கேரளம்
o உலகில் உள்ள மொத்தப் பரப்பரளவில் 71% தண்ணீர் உள்ளது.
o இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
o ராஜிவ்காந்தி தனது 42வது வயதில் பிரதமர் ஆனார்.
o அரபிக் கடலின் ராணி கேரளம்
o உலகில் உள்ள மொத்தப் பரப்பரளவில் 71% தண்ணீர் உள்ளது.
o இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
சிறையில் உருவான எழுத்தாளர்!
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ ஹென்றி, ஆரம்பத்தில் ஒரு வங்கியில் காசாளராகப் பணியாற்றினார்.
ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒரு பெருந்தொகை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒரு பெருந்தொகை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் போலீஸில் புகார்
எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
Labels:
சினிமா
ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!
எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.
கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.
கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:
Labels:
சினிமா
சுடுகாட்டில் நடக்கும் அரசாங்க பாடசாலை
பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். பள்ளிக்கூடம் கட்ட, வேறு இடம் ஒதுக்க அரசு முன்வராததால், சுடுகாட்டில் பள்ளிக்கூடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
இயல்பு வாழ்க்கைக்கு வர அல்லலுறும் விதவைப் பெண்களின் சோக வரலாறு
ஆவணப்படம்
70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
வியாழன், 28 அக்டோபர், 2010
பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்வுக் குழு
நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர்.
Labels:
உலகப்பார்வை
ஈரானிடம் பணமூட்டை வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல்
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.
Labels:
உலகப்பார்வை
அமைச்சர் டக்ளஸ் குறித்து நவம்பர் 2ல் தீர்ப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் வழங்ககப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
Labels:
இலங்கை
காருக்குள் குழந்தையை தவிக்கவிட்ட தந்தை
அமெரிக்காவில் குடி போதையில் 3 வயது குழந்தையை 25 மணி நேரம் காருக்குள் தவிக்கவிட்டு சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
ஆசிரியர்கள் அடித்ததால் 10 மாணவிகள் மயக்கம்
கம்போடியா நாட்டின் புனோவ் நகரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து 10 மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் அனைவருமே 14 முதல் 18 வயது வரையிலான மாணவிகள் ஆவார்கள். இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Labels:
வினோதமான செய்திகள்
விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது ....
வீடுகளில் உள்ள மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது பட்டறிவு என்னும் பொருள் படும் Experience என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என விண்டோஸ் எண்டி கருனியில் இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது.
Labels:
கணணி மையம் (News and Views)
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.
Labels:
நோய்கள்
விநோத சவப்பெட்டிகள் (படங்கள் இணைப்பு)
ஆபிரிக்க நாடான கானாவிலுள்ள சவப்பெட்டிகள் செய்பவர்கள் பாதணிகள், கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு வடிவங்களில் சவப் பெட்டிகளை உருவாக்கி சந்தைப்படுத்தியதன் மூலம் சர்வதேச பிரபலத்தை பெற்றுள்ளனர்.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
கற்பழித்து கொலை செய்த பெண்ணை காட்டிற்குள் வீச கொண்டுசெல்லும் காட்சி
இந்தியா அஸாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அப்பெண்ணின் உடலை காட்டிற்குள் வீசுவதற்காக கொண்டு செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்தான் இது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தினை ஒரு இந்திய ராணுவ வீரர் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். தனது மனட்சாட்சி தன்னை உறுத்திக் கொண்டிருந்த்மையால்தான் தான் இதனை வெளியிட நேர்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Labels:
படங்கள்
3 வயது மகளை கத்தியால் குத்திக்கொன்று சடலத்தின் மீது அமிலத்தை ஊற்றியதாய்
தனது 3 வயது மகளை பல தடவைகள் கத்தியால் குத்தி அவளது உடலில் அமிலத்தை ஊற்றி பிரிந்தழிகைக்கு உட்படுத்திய தாயொருவர் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பர்மிங்ஹம் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
திருமணக்கோலத்தில் போலி மணமகள் கைது
போலி திருமண வைபவத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் 21 வயது மணமகளை பொலிஸார் மணக்கோலத்தில் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
3 வயது சிறுமி மீது தீராத காதல் கொண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்த 5 வயது சிறுவன்
3 வயது சிறுமியின் மீது காதல் கொண்ட 5 வயது சிறுவன் ஒருவன், பெரியவர்களின் சம்மதத்தை பெற்று திருமண நிச்சயதார்த்தம் கொண்ட விசித்திர சம்பவம் சிரியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
























.jpg)
.jpg)


.jpg)





















