நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்றாக ஒரு மென்பொருள்
நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.
கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்
கூகுள் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுளை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.
Labels:
கணணி மையம் (Google)
புதன், 23 பிப்ரவரி, 2011
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் செயற்கைக்கோள்கள்
பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை செயற்கைக்கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மாஸ்கோ நகரில் இருந்தபடி இரு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக 2 செயற்கைக்கோள்களை ரஷியா - இங்கிலாந்து விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.
Labels:
உலகப்பார்வை
கற்பழிப்பில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்
மாதிரிப்படம்
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி, ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாயுடன் 40 வயது ஆசாமி ஒருவர் அந்த பூங்காவுக்கு வந்தார். அந்த நாயை பார்த்ததும் அதன் அழகில் கவரப்பட்டு அந்த சிறுமி அந்த நாயுடன் விளையாடினாள். அந்த பெண்ணை கவனித்த நாயின் எஜமானர் அந்த சிறுமியை தேநீர் அருந்த அழைத்தார். அதற்கு சம்மதித்து வந்த சிறுமியை அவர் கற்பழிக்க முயன்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு பாதுகாப்பு வழங்க தயார்- மகிந்த ராஜபக்ஷ!
லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மூலம் லிபிய தலைவருக்கு இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
திங்கள், 21 பிப்ரவரி, 2011
விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க் தயாரிக்கும் முறை
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
மனிதக்குரங்கின் விநோத பாசம்
ஜப்பானில் டோக்கியோ நகருக்கு அண்மையிலுள்ள செய்தாமா சிறுவர் மிருகக் காட்சிசாலையைச் சேர்ந்த 5 வயதான அஞ்சனா என்ற மனிதக்குரங்கு, 9 வார வயதான சியரா என்ற காட்டுப் பூனைக்குட்டியை தாய்க்கு தாயாக பராமரித்து காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது.
அஞ்சனா சியாராவுக்கு புட்டிப்பாலை பரிவுடன் ஊட்டுவதை படத்தில் காணலாம்.
அஞ்சனா சியாராவுக்கு புட்டிப்பாலை பரிவுடன் ஊட்டுவதை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
உங்களால் தான் நாங்கள் தெருவில் அலைகின்றோம்"- களவுக்காகச் சென்ற கள்வனுக்கு நேர்ந்த கதி
உரும்பிராய் கோகுல வீதியில் உள்ள பூட்டிய வீடு ஒன்றில் திருடுவதற்காக மதில் ஏறிப் பாய்ந்த வேளை அவ் வழியால் ரோந்து சென்ற படையினரில் ஒருவர் இதனை அவதானித்துள்ளார். உடனடியாக வீடு சுற்றிவளைக்கப்பட்டது. ஓடுவதற்கு இடமில்லாத திருடன் படையினரிடம் சரணடைந்தார்.பின்னர் படையினர் தங்களது அனைத்து கோபதாபங்களையும் சேர்த்து நையப்புடைத்துள்ளனர். "உங்களைப் போன்றவங்களின் வேலையினால் தான் நாங்கள் இப்போதும் வீதியில் அலைய வேண்டி இருக்கின்றது" என்று சிங்களத்தில் சொல்லிச் சொல்லி படையினர் திருடனைத் தாக்கியதாக அங்கு நின்ற மக்கள் தெரிவித்தனர். பின்னர் கடுங்காயங்களுக்கு உள்ளான திருடனை படையினர் அவனது முழுவிபரங்களையும் பதிவு செய்துவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். தான் கொண்டுவந்த சைக்கிளையும் காயங்களுடன் ஓட முடியாது உருட்டிச் சென்றுள்ளான் திருடன்,
Labels:
யாழ் செய்திகள்
சனி, 19 பிப்ரவரி, 2011
பார்வையிருந்தும் 17 வருடங்கள் குருடியாக சவுதியில் இருந்த இலங்கைப் பெண்!
சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் ஊதியம் ஒன்றும் வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
உலகப்பார்வை
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
நண்பர்கள் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கிறது
தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Labels:
பலதும் பத்தும்
ஆணி ஏற்றப்பட்ட மற்றுமொரு பணிப்பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில்
சவூதி அரேபியாவில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண் கைகளில் ஆணி ஏற்றிய நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை
கையில் 12, காலில் 14 விரல்களுடன் பெண் குழந்தை! (படங்கள் இணைப்பு)
மியான்மரில் ஒரு பெண் குழந்தை கையில் 12 விரல்களுடனும், காலில் 14 விரல்களுடனும் பிறந்துள்ளது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. மியான்மரைச் சேர்ந்த பெண் பியோ மின்மின் சோ (26). இவருக்கு லீ யதி மின் என்ற பெண் குழந்தை பிறந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த குழந்தையின் கையில் 12 விரல்களும், காலில் 14 விரல்களும் உள்ளன. பிறந்து 16 மாதமாகி உள்ள இந்த குழந்தையின் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வியாழன், 17 பிப்ரவரி, 2011
கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
மீனவர்கள் பிரச்சினைக் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே....
17.02.2011
கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு
கலைஞர் அவர்களுக்கு
ஓர் அவசரக்கடிதம்!....
பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...
17.02.2011
கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு
கலைஞர் அவர்களுக்கு
ஓர் அவசரக்கடிதம்!....
பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...
கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்
சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
வரலாற்றில் இன்று (17.02.2011)
இலங்கை தமிழ் இளைஞர்கள்
அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.
1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.
Labels:
இன்று
உலகின் மிகவும் சிக்கனமான நீர் பாவனையுள்ள மலசலகூட உபகரணம்
மலசலகூட உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி ஜப்பானிய கம்பனியான “இனக்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் சிக்கனமான நீர்ப் பாவனையுடைய புதிய மலசலகூட உபகரணத்தை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
காதலனை சந்திக்கும் முயற்சி மரணத்தில் முடிந்த அவலம்
தனது ஆருயிர் காதலனை சந்திப்பதற்காக 8 ஆம் மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து துவாய்கள் மற்றும் ஒரு படுக்கை விரிப்பு என்பவற்றை இணை த்து கட்டி கீழ் தளமொன்றிலுள்ள வரவேற்பு பகுதிக்குள் தரையிறங்க முயற்சித்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர், கை நழுவி தரையில் விழுந்து பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
பன்முக கலைஞர் கபிலா வாத்சாயன்
இந்திய குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பெருமைமிகு பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் பிரபல நாட்டிய கலைஞர் கபிலா வாத்சாயனின் (82) பெயரும் இடம்பெற்றிருந்தது. நாட்டிய துறைக்காக இவர் ஆற்றியுள்ள பணிகளை கெளரவிக்கும் வகையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்
மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?
மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக உலகளவில் ஆண்டுதோறும், 50 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியா கின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை.
Labels:
மருத்துவம்
ஆண் நண்பர் இல்லை; இங்கிலாந்து அழகி ஏக்கம்
இங்கிலாந்து நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், ஜெசிகா லைன்லி. சட்ட மாணவியான இவர், ஆறு மாதங்களுக்கு முன் `மிஸ் இங்கிலாந்து' பட்டம் பெற்றார். ஆனால், இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் ஆண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த 21 வயது அழகியை யாரும் காதலிக்கவும் இல்லை.
Labels:
வினோதமான செய்திகள்
மாட்டையும் கடத்துகிறார்கள்
மண்டைதீவில் உரிமை கோரப்படாத மாடுகளை கடத்தி அவற்றை இறைச்சிக்கு வெட்டும் நடவடிக்கையில் வெளியார் சிலர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இவ்வாறு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மாடொன்றினை படையினர் கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
யாழ் செய்திகள்
புதன், 16 பிப்ரவரி, 2011
காதலை தந்தை கண்டிக்க : மகள் தற்கொலை
யாழ்.குருநகர் ரெக்களமேசன் பகுதியைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு சிறை
வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், இரவு நேரத்தில் அவை குரைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இது, இத்தாலியில் நடந்த சம்பவம். அந்த நாட்டின் சிசிலி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இரவில் அந்த நாய்கள் கடுமையாக குரைத்ததால் அருகில் இருப்பவர்கள் அவதிப்பட்டனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இணையதளம் மூலம் பெண் தோழிக்கு புகைப்படம் அனுப்பிய எம்.பி. ராஜினாமா
அமெரிக்காவில் மேற்கு நியுயார்க் பகுதியில் இருந்து குடியரசு கட்சி சார்பாக இரண்டு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர், கிறிஸ்டோபர் லீ. இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு இணையதளம் மூலமாக பெண் தோழி ஒருவர் அறிமுகமானார். இந்த நிலையில், மேல்சட்டை அணியாமல் வெற்றுடம்புடனான தனது புகைப்படத்தை அந்த தோழிக்கு கிறிஸ்டோபர் அனுப்பி வைத்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














.jpg)































